வாசகர்கள் கருத்துகள் ( 4 )
குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்க காரணம் குடும்பத்தில் நீதி, நிர்வாக குறுக்கீடு. தந்தை தான் குடும்ப நீதிபதி. முதியோர் நிலை அடையும் வரை சொத்து பாதுகாப்பில் இருக்கு. அதன் பின் அவர்கள் மரணம் வரை மறு விற்பனை போன்ற எந்த பதிவும் கூடாது. இந்த பாதுகாப்பு இருந்தால் சுரண்டுவது, ஆதரவற்ற நிலை இருக்காது . முதியோர் இல்லம் அதிகம் தேவை. முதியோர் கமிஷன் நல்லது தான். அமுலில் குறைபாடு இருக்கும்.
பெற்றோர்களையும் - வீட்டில் முதியவர்களையும் அடிப்பது, இழிவுபடுத்துவது, வீட்டை விட்டு விரட்டுவது இப்போது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. நீதிநெறிமுறை, நல்லொழுக்கம் எல்லாம் இந்த காலத்தில் மாணவமாணவியருக்கு கற்றுக்கொடுப்பதும் இல்லை கல்விப்பாடத்திட்டத்தில் முதியோர் நலன், முதியோர் சேவை கற்பிக்கவேண்டும் அகில இந்திய அளவில் - அரசு முதீயோர் இல்லம் தொடங்கி - முதியோர் சேவை செய்ய மாணவ மாணவியருக்கு PRACTICAL TRAINING கொடுக்கவேண்டும்
தமிழகத்தில் ஏற்கனவே இது போல திராவிடர்களை மட்டும் முன்னேற்ற பல கமிஷன் வாங்கும் காட்சிகள் உருவாகி இருக்கிறது.
தமிழகத்திலும் இப்படி ஒரு கமிஷன் அமைக்கப்படவேண்டும். அங்கு பிரச்சினைகளுடன் வரும் மூத்த குடிமக்களை கமிஷன் எதுவும் கேற்காமல் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும்.