வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்போதுதான் கருநாடகவில் ஒரு ஆக்ஷன் முடிந்தது , ஆனால் அவர்களில் பாதி பெரு தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து விட்டதாக லோக்கல் செய்திகள் வந்ததே
இந்த நக்சலைட்டுகள் தொல்லை என்று முடிவுக்கு வரும் இந்தியாவில்? வரும். எப்பொழுது என்றால் அவர்களுக்கு உதவி செய்யும் மக்கள் அந்த உதவியை நிறுத்தினால் நக்சலைட்டுகள் தொல்லை முடிவுக்கு வரும். மக்கள் என்றைக்கு நிறுத்துவார்கள்? அரசு, காவல்துறையினர் அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுத்தால்? அரசு, காவல்துறையினர் அவர்களுக்கு என்று நிரந்தர பாதுகாப்பு கொடுப்பார்கள்? அது அந்த ஆண்டவனுக்கே தெரியவில்லையாம்.