வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த பெண் கடந்த ஐந்து வருடங்களாக நடன இயக்குனருடன் நன்றாக பழகி, அவர் மூலம் நடிகையாகி பல கோடிகளை சம்பாரித்துவிடலாம் என்ற கனவில் இருந்து வந்துள்ளார். இருப்பினும், நடன இயக்குனர் பிரபலமாக இருந்தாலும், அவர் இவரை நடிகையாகி விட்டால், தனக்கு இதுநாள் கிடைத்துவந்த பழம் போய்விடுமே என்ற பயத்தில் நடிகை ஆக்காமல் விட்டிருக்கலாம். அதனால் காண்டாகி பாலியியல் புகார் கொடுத்துள்ளார். உழைத்தும் சம்பளம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நடிகைக்கு. பிரபலமாக இருப்பவர்கள் இதுநாள் வரை எதுவும் கொடுக்காமல் ஆசை காட்டி ஏமாற்றி தப்பித்து இருக்கலாம். இனி அப்படி இருக்க முடியாது. ஒன்று பழம் சாப்பிடாதீங்க. அப்படி சாப்பிட்டால் அதற்கான விலையை கொடுங்க. விலை அதிகம் என்று தெரிந்தால், முன்னரே ஒதுங்கி கொள்ளுங்கள். அதிக விலை தருகிறேன் என்று பேராசையை காட்டி, பழத்தை ருசித்து விட்டு, ஓடிபோக நினைக்காதீர்கள். ஜெயிலில் மாட்டிகிட்டு முழிக்க வேண்டியது தான்.
இதுவே குஜராத்தில் புகார் செய்தால் கைதாவது, கத்திரிக்காயாவது, காதல் பற்றாளர் பட்டம் கொடுக்கப்படும்
இதுவே தமிழகத்தில் புகார் செய்யப்பட்டால் கைதாவது கத்தரிக்காயாவது அவருக்குக் காதல் மன்னன் பட்டம் தரப்படும்
23 வயது வரை ஏன் புகார் கூறவில்லை 60 வயது பாட்டி 20 வயதில் கெடுத்து விட்டார் என்று சொன்னால் நம்பி விடுவார்களா ? என்னையா சட்டம் .
என்கவுண்டர் கிடையாதா?
குடும்ப தலைவி புகாருக்கும் மற்றவர் புகாருக்கும் காரணம் மாறுபடும் . போலீஸ், வழக்கு , அரசியல் அறிக்கை ஜானியை ஏழ்மை நிலைக்கு கொண்டு வந்து விடும். பிடித்தவருடன் நட்பு. பிடிக்காதவர் மீது பாலியல் புகார்?
எதற்கு தலைமறைவாகச் சென்றார்? தவறு செய்யவில்லையெனின் தைரியமாக எதிர் கொள்ளலாமே?
இவ்வளவு நாள தூங்குனாள இது எல்லாம் பிளாக்மெயிலுக்கு