வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காங்கிரஸ் கட்சிக்கு மோடியைக் கண்டாலே பயமாக இருக்கிறது. அவர் இஸ்ரேல் ஏன் சென்றார். அமெரிக்கா ஏன் சென்றார் என்று கேள்விகள் கேட்கும் அறிவிலிகள் அவர் சொன்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் சண்டை போட ஆரம்பிக்குமா என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்பே இஸ்ரேலிடமும், ரஷ்யாவிடமும் சண்டை தேவையில்லை சமாதானமாக போங்கள் என்று தான் கூறி உள்ளார். அப்படி இருக்கும் போது இப்போது போரை ஆரம்பியுங்கள் என்று கூறுவாரா ? அப்படி கூறினாலும் அந்த நாட்டு அதிபர்கள் அவர்களுக்கு எதி நன்மையோ அதைத்தானே செய்வார்கள். அமெரிக்கா ஏன் 100% 50% என வரி விதித்தது அப்போது கேட்காத டிரம்ப் இப்போது கேட்பாரா? அது சரி காங்கிரஸை இந்திய நலனுக்காக பாடுபடுங்கள். இந்தியாவை மேம்படுத்துங்கள் என்று கூறுவதையே கேட்காத இந்திய காங்கிரஸ் இருக்கும் போது மற்ற நாடுகள் உடனே கேட்க வேண்டுமா என்ன?