வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திரு சசிதரூர் ஆகிய நீங்கள்.. மனிதருள் மாணிக்கம் என்பது போல், காங்கிரஸ் எனும் முள்ளில் முளைத்த ரோஜா. நீர் வாழ்க உமது தேசத் தொண்டு வளர்க.. ஜெய்ஹிந்த்..
கர்ணன் நல்லவந்தான், பாவம் விதி வசத்தால் கௌரவர்களிடம் சேர நேர்ந்தது. அதே நிலைமை தான் சசிக்கும்.
காங்கிரஸ் இருதலைக்கொள்ளி ... சஷி தரூர் தானே காங்கிரசிலிருந்து விலகமாட்டார். காங்கிரஸ் விலக்கினால் பாஜக அவரை சேர்த்துக் கொள்ளும். பாவம் காங்கிரஸ்
காங்கிரஸ் ஒரு செத்துப்போன கட்சி. காந்தி என்ற பெயரை கடன் வாங்கி இத்தாலிய பெயரில் சொருகி விட்டால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற நினைப்பு. இனி கனவிலும் அவர்கள் பாச்சா பலிக்காது
காங்கிரஸ் கடந்த75 ஆண்டு களாக சும்மா இருந்த தன் பலனை யே ஒவ்வொரு இந்தியனும் வேதனையுடன் அனுபவிக்கிறோம். இன்று மோடி அய்யா நாட்டின் பாது காவலர் அவர் சொல்வதை கேட்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. அவர் வழி காட்டுதலில் சிறப்பாக செயலாற்றுங்கள். காங்கிரஸ் க்கு இனி பாரதத்தில் வேலை இல்லை. அது செல்லா காசு
இது போன்ற நண்பரிகளால் மட்டுமே இந்தியா முன்னேறும்