வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவ்வளவு வருடங்கள் ஆகியும், இந்தியாவில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் தொல்லை தீரவில்லை. அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கமுடியாததற்கு ஒரு காரணம் - அவர்களுக்கு, அவர்கள் இடங்களில் வசிக்கும் மக்களின் ஆதரவு, மற்றும் ஒரு சில அயோக்கிய அரசியல்வாதிகள் ஆதரவு தொடர்ந்து கிடைப்பதால்தான். ஆகையால் அவர்களை முதலில் அடக்கவேண்டும்.
மாவோயிஸ்டுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் இவர்களால் மக்களுக்கு தொந்தரவு வந்து அடிக்கடி செய்யப்படுகிறது. மாவோயிஸ்ட்கள் அரசிற்கு எதிராகவும், மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அந்த காலம் தற்போது மாறிவிட்டது