வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அதே உ பி யில் சுகன்யா தேவி அப்பா காங்கிரஸ் சார்பாக டிக்கெட் கேட்டு வந்த நபர் அவர்கள் குடும்பம் இன்று இல்லை காரணம் தேடுங்கள் கிடைக்கும்
நீ உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?
இவனை ஏன் மத்திய அரசு இன்னும் வெளியே உளவவிடுகிறது உள்ளே தள்ளி குத்த வேண்டும் இவனுக்கு ஆதரவாக வரும் வக்கீல்களை தேசத் துரோக வழக்கில் உள்ளே தள்ளி குத்த வேண்டும்.
ராகுல்... தொடர் தோல்வி காரணமாக.... வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்கிறார்....
தந்தூரி அடுப்பில் பெண்களை கொன்று வேக வைத்து ரசித்து மகிழ்ந்த பயலுக்கு கோர்ட் அளித்த தண்டனையை ரத்து செய்தது இவரது கான்கிரஸ் அரசு...அப்போது சமூகம் உயிர்ப்புடன் இருந்ததாமா? உளறல் திலகம்.... அப்படியே இறந்த சமூகம் என்றால் பிணங்களின் நடுவில் இவர் மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
Better you
பாலியல் குற்றங்களில் ஈடுபாடும் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்க வேண்டும் ராகுல் பேசியதை படித்து பாருங்கள் பாதிக்கப்பட்ட ஒருவரின் குரலாக பேசி உள்ளார்
சமீபத்தில் நடந்த கோவை கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கை தான் ராகுல் பேசுகிறாரா..... இண்டி கூட்டணியில் இருந்து கொண்டே... அப்படி பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும்.
தீண்டாமை, வரதட்சணை, பாலியல் வன்கொடுமை… போன்ற குறைச்சாட்டுகளில் 50 சதவீதம் மேல் ஜோடிக்கப்பட்டவை / பழிவாங்கும் நடவடிக்கை என்கிறது புள்ளி விவரம்? 2017 ல் வேலை வாங்கி தருவதாக பெண்ணை அழைத்து சென்றனர்? பெற்றோர் பிறர் பொறுப்பில் விடலாமா? 2019 ல் தண்டனை. நிபந்தனை ஜாமின் பெற்றால், ஏற்று அப்பீல் செய்ய வேண்டும். போராட்டம் சரியா? சமூக ஊழல் ஊடகம்? ராகுல். இறந்த நிலை சமூகம் என்றால், ராகுல் உயிர் உள்ள சமூகம் பின் செல்ல தடை இல்லை.
இனி தான் உருப்பட வாய்ப்பில்லை என்கிற நிலைக்கு வந்து தனக்கு தானே சொல்லிக்கொள்கிறான்,
சமூகம் இல்லை உன் கட்சி காங்கிரஸ் தான்