வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ராணுவ வீரரின் மரணம் மிகுந்த வேதனை. அங்குள்ள பயங்கரவாதிகள் முற்றிலும் கொள்ளப்படவேண்டும்.
பாக் கில் கடுமையான வேலையின்மை காரணமாக ராணுவம் துவக்கியுள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு எளிதில் ஆள் கிடைக்கிறது. எல்லையில் சுரங்கம் அமைத்து அதன் மூலம் பாரத எல்லைக்குள் நுழைந்து விடுகிறார்கள். உள்ளூர் மத வெறியர்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஜமாஅத்துகள் அடைக்கலம் அளிக்கின்றன. உலக வங்கி, IMF, அரபு நாடுகள் அளிக்கும் உதவி நிதியும் பயங்கரவாத இயக்கங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. 1947நாட்டுப்பிரிவினை முழுமையாக நடக்காததுதான் மூல காரணம். மதசார்பற்ற கொள்கை எனும் சிறுபான்மைவாதம் சீரழித்து வருகிறது.
இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.