வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Scrutinize him.. I doubt his name
இவரது எத்தனை தலைமுறை முன்னோர்களின் ஆசீர்வாதமோ இவரை இத்தனை கோரமான விபத்திலிருந்து உயிர் தப்ப உதவியிருக்கிறது என்றால் அந்த பெண்மணிக்கு விமான நிலையம் செல்ல late ஆனதால், அவர் ‘late so n so ‘ ஆகாது தப்பினார் கடவுள் காப்பாற்ற நினைத்துவிட்டால் எரியும் விமானத்திலிருந்து, கால தாமதத்தாலும் காப்பாற்றி விடுவார் என்பதற்கு இதைவிட சான்று வேறு வேண்டுமா?
விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமாரின் remaining ஆயுட்காலத்தில் ஏதேனும் உடல் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு மத்தியரசு பொறுப்பேற்க வேண்டும்.
தயாரித்த விமானக் கம்பெனிக்கு பொறுப்பில்லை.
ஏன் ? அவரை விமானத்தில் செல்ல அரசு கட்டாய படுத்தியதா ?
இந்த நிருபர்கள் தொல்லை தாங்க முடியலை. அவர் முழுவதும் குணமடைந்தபின் பேட்டி எடுத்தால் குடியா முழுகிடும்
இந்த கோர விபத்து அதில் உயிரிழந்த பயணிகளை நினைத்து நெஞ்சம் கணக்கின்றனது. நீண்டதூர பயணம் என்பதால் விமானத்தில் அதிக எரிபொருள் இருந்துள்ளது. அதானால் இத்தீவிபத்து மிகப்பெரியதாக இருந்து உயிர்களை காவு வாங்கியுள்ளது. இத்தனை பெரிய விபத்தில் ஒரேஒருவரது உயிர்மட்டும் மிகவும் கெட்டியாக இருந்துள்ளது. கடவுளுக்கு நன்றி.
242 நபரில் ஒரு நபர் மட்டும் உயிர் பிழைப்பது என்பது மிகவும் அதிசய நிகழ்வு, ஆயுள் பலம் உள்ளது கொண்டு உயிர் பிழைத்தார், அதிஷ்டமும் கூட நின்றுள்ளது விமானத்தை தவற விட்ட பூமி சவுகான், அவருக்கும் அதிஷ்டம் துணை நின்றுள்ளது