வாசகர்கள் கருத்துகள் ( 37 )
பேசியது உங்கள் கட்சி ஆள் என தகவல் வருகிறது இப்போது என்ன செய்வது
அமித்சா செய்யாத ஒன்றா . எப்போதாவது மன்னிப்பு கேட்டுள்ளாரா?
மிரட்டல் உருட்டல்களின் சின்னம் பாஜ மோடி சா
இத்தாலியில் இவரது தாயார் என்ன செய்து கொண்டு இருந்தார் ஒவ்வொரு முறையும் வெளிநாடு சென்று என்ன செய்கிறார் என்று சொல்வாரா?
Main reason is indian legal system is very vey bad. Otherwise how this kind of rogue and corrupt men can roam outside even after lootings and killings. Seems like laws are only meant for ordinary citizens.
மாட்டிக்கிட்டு கதறுவது தெரியுது.
வாக்கு திருடர்கள் கதறுவது தெரிகிறது
நாட்டு மக்கள் தேர்தலில் ராகுலின் காங்கிரஸ் கட்சியை விரட்டி விரட்டி அடிப்பதால்.... பதவி வெறியில்.. வாய்க்கு வந்தபடி பேசி கொண்டு திரிகிறார்.
காங்கிரசின் திருட்டு ஒட்டு பிரச்சாரத்தை திசை திருப்பவும் அனுதாபம் மூலம் வெற்றி பெறலாம் என்ற நப்பாசையில் பிஜேபியின் கதறல் பிரச்சாரம். தேர்தலில் வெற்றி பெற எவ்வளவு கீழ்த்தரமான முயற்சிகளிலும் பிஜேபி இறங்கி களமாடும் என்பதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு இது.
தாயாரைப்பற்றி யார் பேசினாலும் அது கீழ்தரமான அரசியல்!
இவரை தலைவனாக கொண்ட கூட்டம் நாட்டை ஆள கனவு காண்கிறது என்ன ஒரு கேவலம்