வாசகர்கள் கருத்துகள் ( 29 )
சமூக நீதிக்குப் பாடுபட்ட ஈவேரா ....????????????
டில்லி பெயர் மாற்றம் எப்பவோ?
இதே போன்று, நாலாந்தா பல்கலைக்கழகத்தை எரித்த, அங்கே இருந்த ஆசிரியர்களை கொன்ற கொடுங்கோலன் பக்தியார் கில்ஜி பெயரில் இருக்கும், ஊர் மற்றும் ரயில்வே நிலையத்தின் பெயரை மாற்றவேண்டும், வெளிநாட்டினர் கேவலமாக பார்க்கின்றனர். ஏன் இன்னும் மாற்றவில்லை என்று கேட்கின்றனர்.
விஜயபுரம் என்பதைவிட வீர் சாவர்க்கர் ஐலண்ட்ஸ் என்று பெயர் வைப்பது இன்னும் பொருத்தமானது.
அப்படியே மணிப்பூர் மாநிலத்தின் பெயரையும் மாற்றி விட்டால் அங்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும்! வாஸ்து படி அந்தப் பெயர் சரியில்லை என்று ஒரு ஜோசியர் சொன்னார்!
அது போல வந்தேறிகள் சூட்டிய பெயரான ஹைதராபாத் என்ற பெயரை அகற்றி விட்டு, அதன் உண்மையான பெயரான பாக்யநகரம் என்பதை மீண்டும் சூட்ட வேண்டும். தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் பாக்யநகரம் என்று அதன் ஒரிஜினல் பெயர் இருப்பதே நமக்கு பெருமை. அதுபோல இந்த தேசத்துக்கு சம்பந்தமே இல்லாத வந்தேறிகள் சூட்டிய பெயரான அஹமதாபாத் என்ற பெயரை அகற்றிவிட்டு கர்ணாவதி என்று குஜராத் தலைநகராக அதன் ஒரிஜினல் பெயரை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
ஹிந்துத்வ–வை திணிக்கிறது பாஜாக என ஒருவர் குரல் விடுவார் பாருங்க ... அவருக்கு ஹிந்துக்கள்னாலே அலர்ஜி .. பிற மத ஒட்டு பிச்சை தான் முக்கியம் என நினைப்பவர் அந்த அரசியல் பிரமுகர்.
இது தேவையற்ற வேலை
இது தான் உண்மையான சமூக நீதி
சோழ சாம்ராஜ்யத்தில் விஜயாலய சோழன் என்று ஒரு பிரசித்தி பெற்ற அரசர் இருந்தார்..ஆகவே விஜயபுரம் என்பது சரியே