வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அதை என்னால் சரி செய்ய முடியும் தொடர்பு கொள்ளவும்
பகுதி பகுதியாகப் பிரித்து ஏன் எடுத்துச் செல்லவேண்டும்? அது காயலான் கடை சமாச்சாரமெனில் இங்கேயே பிரித்து பித்தளையோ பேரீச்சம் பழமா வாங்கிச் சாப்புட்டுவிட்டு ஊருக்குப் போகலாமே!
"பார்ட் பார்ட்டாக பிரித்து" என்ன ஒரு தமிழ் ?
ஓ இந்த விமானம் நகர்த்துவதற்க்கு 22 நாட்கள் ஆகின்றன
சென்னையில் மட்டும் இவ்வளவு நாட்கள் இந்த விமானம் நிற்கவைக்கப்பட்டிருந்தால்... பார்ட் பார்ட் ஆக நமது திமுக கழக கண்மணிகள் கெழட்டி விற்று டாஸ்மாக் சரக்கு அடித்து நிம்மதியாக தூக்கம் போட்டிருப்பார்கள்.
Terrific
அது உங்க பெங்களுர் மொடல், அதை நீங்க சொல்லி கொடுத்திருக்கலாமே.
நம்ம ஊர் பாய் கிட்டசொன்னாஒரே நாளில் பகுதி பகுதியாய் பிரித்து கொடுத்து விடுவார்கள்
F35B ஜெட் விமானம் அப்படி ஓன்னும் பெரிய அப்பா டக்கர் டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்ட ஃபைட்டர் ஜெட் அல்ல. இப்போது ஏவுகணைகளில் பயன்படுத்தும் டெக்னாலஜியே அதைவிட அதிகம். பேசாமல் இந்திய நாட்டு இஞ்சினீயர்களிடம் பழுது நீக்க யோசனை கேட்டிருக்கலாம். அமெரிக்காவிடம யோசனை கேட்டால், கடைசியில் இந்திய இஞ்சினீயர்கள் தான் அங்கேயும் வருவார்கள்..விதி யாரை விட்டது.??
திருவனந்தபுரம் விமான நிலையம் அருகிறேலே பிரமோஸ் ஏவுகணை நிலையம் உள்ளது. இங்கு இந்திய பாதுகாப்பு துறையின் இந்திய பெருங்கடலின் முக்கிய ராடார் மையம் உள்ளது. அதுபோல் தென், தென்மேற்கு, கிழக்கு பகுதிகளை பாதுகாக்கும் ஐயன் டோம் போன்ற வான்பாதுகாப்பு மாயம் இந்த பிரமோஸ் ஏவுகணை மையத்தில் கட்டுபாட்டு நிலையம் உள்ளது. பிரிட்டிஷ் போர் விமானம் 4 கிலோமீட்டருக்கு குறைவான தூரத்தில் உள்ள பிரமோஸ் ஏவுகணை ராடர் மையத்தை உளவு பார்க்க ரிமோட் மெஷினாக நிற்கவைக்கப்பட்டுள்ளதா? இதை நமது பாதுகாப்புத்துறை உணர்ந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். தகுந்த நடவடிகை எடுத்திருப்பார்கள் என நம்புவோம். ஜைஹிந்த்
இருக்கலாம்... ஆங்கிலேயர்களை நம்ப முடியாது........
பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறினால் நம்மால் ஒரு குண்டூசி கூட தயார் செய்ய முடியாது என்றார் ஈர வெங்காயம்.. இப்போ நம்மைப் பிரித்தாண்ட நாட்டின் விமானத்தை நாம் நாட்டிலேயே பிரித்து எடுத்துச் செல்லும் சோகம்.
கிகோஸ்ட் $100மில்லியன் = Rs860Crs