வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அன்று நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தா மாகா கள்ளனால் மும்பையில் 32 ஸ்டாக் ப்ரொக்கர்ஸ் தொக்கு போட்டு இறந்தார்கள். தன இன கொழுந்து ஒரு பேமஸ் கப்பல் மந்தி ரி மகனும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க உதவிய கொடுங்கோலன்.
முதல் பங்குச்சந்தை ஊழல் முந்த்ரா ஊழல். ஹர்ஷத் மேத்தா மெகா ஊழல் கூட உங்கள் ஆட்சியில்தான் நடந்தது. அப்போது நிதி அமைச்சர் மன்மோகன் கூறியது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துக்கெல்லாம் கவலைப்பட்டு எனது உறக்கத்தை இழக்க மாட்டேன்/. அவர் விழிப்பதற்குள் பல்லாயிரம் நடுத்தர முதலீட்டாளர்கள் அனைத்தையும் இழந்தனர் . பலர் தற்கொலைகூட செய்து கொண்டார்கள். காங்கிரஸ்தான் இன்னும் திருந்தவேயில்லை.
மொதல்ல நீ இன்னும் எத்தனை நாள் இந்தியா ல இருக்க போறேன் னு பாரு. அதா விட்டு
பப்பு சொல்வதிலும் ஞாயம் இருக்கிறது.. கோச்சார் விவகாரமும் இப்படித்தான் வெளி வந்தது
அது நீ தடி ஊன்றி நடக்கும் கிழவனானாலும் நடைய் பெற போவதில்லை.
கைப்புள்ள கெளம்பிட்டான்...எத்தனை தல உருளப்போகுதோ!?
Baseless allegations. If he is confident he should file case with the help of battery of reputed lawyers in his party. Why he is shying away? Fear of being pulled up by the courts for baseless abuses.
இந்த கொள்ளை கூட்டத்தை 10 வருடம் ஒதுக்கி என்ன பயன்.. கரப்பான்கள் திரும்ப வரும் என்று நம்மை பயன்படுத்துகின்றன..
This Pappu and his sister should surrender all corrupted money to govt. and go for a employment for their survival. This will help to retrieve their corrupted mind.
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ஆயுள் தண்டனை கொடுத்தால் இந்த நாடு உருப்படும்.