வாசகர்கள் கருத்துகள் ( 26 )
உச்ச நீதி மன்ற வழிகாட்டு முறையை பின்பற்றவும்.
ஊருக்கு தாண்டி உபதேசம் மாதிரி உள்ளது
மற்ற நீதிமன்றங்களுக்கு அறிவுரை கூறுவது இருக்கட்டும். நீங்கள் எப்போது தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் எந்த தண்டனை உத்தரவு பிறப்பித்தாலும் திமுக சார்பில் ஒரு வழக்கறிஞர் ஆஜரானார் என்றால் அவர் கேட்ட உத்தரவு அப்படியே தந்து ஊழலுக்கு தண்டனை தருவதை தடை செய்து உத்தரவு பிறப்பிப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?
நீதித்துறையில் பொதுமக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது உண்மைதான்.மாநிலத்தில் உயர்நீதிமன்றங்கள் நிலை அறிந்து வழக்குகளை கையாள்வதை முறியடிக்கும் விதத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்குகிறது. மக்கள் எதிர்பார்ப்புக்கு யார் முட்டுக்கட்டை. அரசியல் நோய் தன்னாட்சி பெற்ற துறைகளுக்கும் தொற்றிக்கொண்டு விட்டது. ஒரு முறை உ.நீ மன்றம் உயர் நீதி மன்றத்தை வீட மேன்மையானது என நாங்கள் கூறவில்லை என்ற கருத்து வெளியாகியது. பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எப்படி உருவாகும். கால நிர்ணயம் வழக்குக்கும் அறிவிக்காதவரை இந்நிலை தொடரத்தான் செய்யும்.
இவர்களுக்குமா வழக்கமாக வாரி வழங்கும் அறிவுரை?
ஆமாம். சுப்ரிம் கோர்ட் ஆளுங்க செவ்வா கிரகத்திலிருந்து வந்த உத்தமர்கள். சுய பரிசோதனை அவிங்களுக்கு தேவையில்லை.
வழக்குகள் குவிய காரணம் நீதிமன்றத்தின் குறைபாடுள்ள சட்டங்கள்.
5000 திருடிய PICKPOCKET - பொதுமக்களிடமோ அல்லது POLICE டமோ சிக்கினால் அவன் கதி என்ன ஆகும் என்று எல்லோரும் அறிவர் 5000 கோடி கொள்ளை அடித்த - தாயும் சேயுக்கும் - எதிராக Dr. Swamy ஆதாரங்களுடன் புகார் அளித்து 12 வருடங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு தண்டனை வழங்க துப்பில்லாத SC யை திருத்த நடவடிக்கை தேவை.
பல்லாயிரம் கோடி கள்ளப்பணம் கிடைத்ததை ஏன் வெளியிடாமல் மறைக்க முயற்சி செய்தது?
ஸ்ரீ லங்காவில் = கோர்ட் ஆர்டர் கொடுத்தபின்தான் கலகம் மூட்டி வன்முறை தொடங்கியது பங்களாதேஷிலும் = கோர்ட் ஆர்டர் கொடுத்தபின்தான் கலகம் மூட்டி வன்முறை தொடங்கியது நேபாளத்தில் கோர்ட் ஆர்டர் கொடுத்தபின்தான் கலகம் மூட்டி வன்முறை தொடங்கியது அரசுகளை கவிழ்த்து - தனக்கு சாதகமான அரசுகளை அமைப்பது அமெரிக்காவின் சதிவேலை இந்தியாவிலும் ""அமெரிக்கா - கைக்கூலி - நீதிபதிகள்"" - பலர் உள்ளனர். VOTE-CHORI என்று - SIR க்கு எதிராக வழக்கு தொடர்ந்து இந்திய அரசை கவிழ்க்க அமெரிக்கா முயற்சி செய்தது ஆனால் மோதி போன்ற ஒரு பிரபலமான தலைவருக்கு எதிராக ஊழல் நீதிபதிகள் பயந்து விட்டனர்.
மனசு விட்டு சிரிக்க கமெண்ட் படிக்கலாம்.