வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இறைவா..... கேட்கவே வேதனையாக உள்ளது. ஓம் சாந்தி ஓம்
மகனை இந்த நிலைமையில் பார்க்கும் நிலை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. அந்த குடுமபத்திற்கு ஆறுதலும் மகனின் ஆன்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். ஓம் சாந்தி.
அந்த பெற்றோர்க்கு மனது எப்படி வேதனையுடன் இருக்கும் என்பதை நீதி அரசர்கள் புரிந்து கொண்ட தன் காரணமாகத்தான் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். அவரின் ஆன்மா தாய் தந்தைக்கு நன்றி சொல்லும் என்பதிஇல் ச ந்தேகம் இல்லை
கடவுளால் படைக்கப்பட்ட எந்த உயிரையும் கருணைக் கொலைசெய்வதை என் மனம் ஏற்கவில்லை. அதேநேரத்தில் அந்த உயிர் படும் வேதனையையும் பார்க்கமுடியவில்லை. கருணைக்கொலை செய்யப்படுவதற்கு முன்பு, கடவுளின் அருளால் அவர் தனது நாள்பட்ட கோமாவிலிருந்து மீண்டு சுயநினைவைப்பெற்று நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமென்று எல்லாம்வல்லவனிடம் மனமுருகி பிரார்த்திக்கிறேன்.
குருடர்கள் பார்க்கிறார்கள் ..முடவர்கள் நடக்கிறார்கள் ..ஜெப கூடத்தில் பிரார்த்தனை செய்யலாமே
ஏதாவது மூளை surgery ஆராய்ச்சி செய்து அதனால் உயிர் பிழைத்தாலும் நல்லது, இறந்தாலும் இது ஒரு பரிசோதனையாக இருக்கும்,
பெரும்பாலும் நீண்டகாலமாக கோமாவில் மருத்துவக் கருவிகளின் துணை, செயற்கை மூச்சு என இருப்பர். அவற்றை அகற்றி விட்டால் உயிர் பிரிந்துவிடும்.
Without artificial respiration, patients goes to Goma
இறைவன் குடும்பத்தார்க்கு ஆறுதலோ மறதியோ தந்து காக்கட்டும்.
கருணைக்கொலை நிகழ்வு நடக்கும்போதும் மகனின் உயிர்துடிப்பு நிற்கும் போதும் பொற்றோர் துயரம் / மனது எந்த அளவு துடிக்கும் என்று எவ்வளவு வார்த்தைகளிலும் கூற முடியாது. கடவுள் ஆறுதல் அளிக்கவேண்டும்.
பெற்றவர்களே தாங்கள் பெற்ற பிள்ளையை கருணை கொலை செய்ய முறையிடுவது என்பது உலகத்திலேயே மிகப்பெரிய வேதனையான ஒரு விஷயம். அந்த மகனை பெற்றவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை கடவுள் கொடுக்கட்டும்.
பெற்றோர் பட்ட வேதனை கொடூரம். (எப்படி விழுந்தார் என்பது முக்கியம் இல்லை) யாருக்கும் இந்நிலை வரக்கூடாது.மனிதாபிமான நீதிபதிகளின் தீர்ப்பிற்கு எப்படி நன்றி தெரிவிப்பது?