வாசகர்கள் கருத்துகள் ( 94 )
செந்தில் பாலாஜி உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்ய பட்ட போது அந்த வழக்கு நடந்த விதம் தவறு என்று சொன்னது , இன்று அவர் மந்திரியாக உள்ளார் , அது சம்பந்தமாக வழக்கு வந்த போதும் அது பற்றி தெளிவாக கூற வில்லை ......
பாவம் ரவி
உச்ச நீதி மன்றம் என் மாநில அரசுக்கு பயப்படுகிறது ?
வரவர நீதிமன்றங்கள் மேல் சாமானிய மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. முன்னர் ஒருவர் பதிவிட்டது போல் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வந்தவர் அமைச்சரானதை கேள்விகேட்க உச்ச நீதிமன்றத்தால் முடியவில்லை. தமிழக ஆளுனர் , பிரதமர், மத்திய அரசை நன்றாக கேள்வி கேட்டு உத்தரவு கொடுக்கிறது.உச்சநீதிமன்றம் உண்மையிலேயே நடுநிலையாக இருக்கிறது என்றால் தமிழக அரசு தேசியகீதத்தை சட்டமன்றத்தில் கவர்னர் இருக்கும் சமயத்தில் இசைக்காததிற்கு தானாகவே முன்வந்து தமிழக சட்டசபை சபாநாயகர் மீது நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
திருடன் என்று நம்பப்பட்ட ஒருவனை அமைச்சர் ஆக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்கு விரோதமாக செயல்படும்போது ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் தண்டனை வழங்குவதும் ஒரு கவர்னருக்கு உரித்தான அதிகாரங்கள் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஒன்று ஆளுநர் மற்றொன்று முதல்வர் .......கடிவாளம் ஒன்று இருந்தால் மட்டுமே குதிரை நன்றாக ஓடும்
என்னாது ?? தண்டனை கெவுனரு வழங்குவாரா?? எங்கே கீதுபா அந்த அதிகாரம் அந்த அரைவேக்காடுக்கு ??
கழுதையும் கவிபாடுது.இந்தமாதிரி அரைகுறைகள் தான் ஆபத்தானவை என்று காலங்காலமாக சொல்லி வருகிறார்கள்...
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு விரோதமாக நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
கவர்னர் சம்பளம் மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்துதான் அளிக்கப்படுகிறது.
சம்பளம் மட்டுமா? டீ பார்ட்டி செலவு, ஊட்டியில் ஓய்வு எடுக்கும் செலவு என அனைத்தும் மாநில மக்களின் வரிபணத்தில் தான் நடக்குது....
ஊட்டி அரசு மாளிகையில் மகளின் ஓசி திருமணமும் அடங்கும் ... செலவு கணக்கில் ....
முதல்வரின் கட்டளைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். இல்லாவிட்டால் கவர்னரின் ஊதியத்தை முதல்வர் நிறுத்த வேண்டும்
ஆளுநர் தான் அரசின் தலைவர் அவர் அமைச்சரவை சொல்படி செயல் பட வேண்டும் அவருக்கு துணை வேந்தர்கள் நியமனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரில் ஒருவரை தன்னிச்சையாக நியமிக்கலாம் சட்ட மன்றம் இயற்றிய சட்டத்தில் உடன்பாடு இல்லை எனில் திருப்பி அனுப்பலாம் மீண்டும் அதே வந்தால் அங்கீகரிக்க வேண்டும்.. இதில் அரசியலுக்கு இடமில்லை
கவர்னரின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டு சட்டசபை கலைக்கப்பட வேண்டும்.
அந்த மாதிரி எல்லாம் இஷடத்திற்கு ஆட முடியாது....மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை தன்னிச்சையாக எல்லாம் இப்போ கலைக்க முடியாது...அதற்கான 306 சட்டபிரிவு நீக்கம் பட்டுவிட்டது....
உண்மையான ஆண்மகனாக இருந்தால் ஆட்சியை கலைத்துவிடேன் .... உடனடியாக களைத்து பாரு .... நீ ஹான் 56 இஞ்சுக்காரனாயிற்றே ... கலைத்து பாரு ....
மேலும் செய்திகள்
உரையை வாசிக்காமலே கவர்னர் வெளிநடப்பு ...
07-Jan-2025