வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பத்து ரூவா பாலாஜியின் அரசியல் அஸ்தமனம் ஆகிறது. திமுகவில் இருந்துகொண்டு மீண்டும் ஜெயிக்க வாய்ப்பே இல்லை. இனி கேசில் இருந்து தப்பிக்க, மீண்டும் அமைச்சர் ஆக, செந்தில் பாலாஜி அதிமுகவிற்கு திரும்ப தாவுவார் என்பதில் சந்தேகமில்லை. ஊழல் செய்து மக்களை திரட்டி பணத்தை கொடுத்து ஓட்டை வாங்கக்கூடிய கைத்தேர்ந்த நிர்வாகி.
உச்ச நீதிமன்றம் வரவர மிகவும் பாகுபாட்டோடு நடந்து கொள்கிறது. ஒரு சாமானியனுக்கு இத்தகைய சலுகைகள் கிடைக்குமா என்ன??? இதில் நீதிபதிகள் வீட்டில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் வேறு. தண்டனை என்னடான்னா இடம் மாற்றமாம். விளங்கும்.
உங்க செல்வி அம்மா ஜெயா ACCCUST 1 முதல் குற்றவாளி என்று தீர்ப்பு பெற்றவர் ,18 வருடம் குற்றம் சாட்ட பட்டு முதல்வர் ஆகவே தொடர்ந்தவர் , அவருக்கு அப்போ என் சலுகையோ=I
உண்மையில் சட்டம் ஒரு இருட்டறை தான். என்ன கேவலமமான நிலைமை. அவர் தான் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுத்தார். அப்போ தவறு நடந்து இருக்கு. ஏன் சட்டம் இதனை நாளா அவரை தண்டிக்க வில்லை
இது திராவிட மாடல் அரசின் ஊழலுக்கு கிடைத்த முதல் வெற்றி இதை தொடர்ந்து இன்னும் 13- அல்லது 14-பேர்கள் அமைச்சர்கள் வரிசையில் இதே கதிக்கு தயாராக வெளியேற உள்ளார்கள் யார் யாரை முந்திக்கொண்டு வெளியே போவார்கள் என்று இப்போது கூறமுடியாது எல்லாமே நீதிமன்ற பார்வைக்கு உட்பட்டு அவர்களது சட்ட பார்வையில்தான் உள்ளது
எவரையும் குறை கூறாமல், வாக்களித்த தமிழக வாக்காளர்களை சொல்லுங்கள், லஞ்சப்பணம் ஆயிரத்திற்கும், பிரியாணி, மதுவிற்கு ஆசைப்பட்டு போதையில் வாக்களித்து தங்கள் வாழ்க்கையையே அடமானம் வைத்துவிட்டார்கள், அய்யகோ, இவர்களை என்ன சொல்வது, என்ன செய்வது.
அமீச்சர் ஆகி பல மாசம் சம்பளம் வேற வாங்கிட்டாப்டி ..... மக்களின் வரிப்பணம் ..... இதுக்கு ஏதாச்சும் சொல்யூஷன் இருக்குதா ????
சரி சரி... சீக்கிரம் ஏணி கடப்பாரைல்லாம் குடுத்து சீபிபிபிய சுவறேரி குதித்து ரெய்டு பண்ண அனுப்புங்க... அப்பிடியே ஈடி கைல கருக்கருவாவையும் குடுக்க மறந்துடாதீங்க... கேசுல அறுத்து தள்ளி தண்டனை வாங்கி குடுக்னும்ல...
அந்த ரயில்வே அதிகாரி ஒழுங்காக தன்னுடைய கடமையை செய்திருந்தால் இப்பிரச்சனையே வந்திருக்காது
ஐயோ மீண்டும் மீண்டுமா. பரவாயில்லை இந்த விளையாட்டு நல்லா இருக்கே. நாளைக்கே மீண்டும் அமைச்சர் பதவி. மீண்டும் ஒரு வழக்கு. அதுக்கு ஒரு 6 மாசம். அப்புறம் ஒரு ராஜினாமா நாடகம். பிறகு முதலில் இருந்து படிக்கவும். ஒரு பக்கம் வக்கீல் வலுவான ஃபீஸ். இங்கு தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஃபீஸ். எவன் அப்பன் வீட்டு பணம். திராவிட மாடல் க்கு காசு தானே முக்கியம். இப்போது தான் புரிந்து கொள்ள முடிகிறது. உச்சநீதிமன்றம் க்கு கொஞ்சம் கூட ஒரு ..... கிடையாது. அதுவே கவர்னர் க்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும். அதுபோலவே உச்சநீதிமன்றமும் திறக்கிறதே . ஒரு சாதாரண எம் எல் ஏ அமைச்சராவைதை நீதிமன்றம் தடுக்க முடியாதாம் . ஆனால் நாட்டின் குடியரசு தலைவருக்கு உத்திரவு போடுமாம் . குடியரசுத்தலைவரின் பிரநிதிக்கும்ஆளுநர் உத்திரவு போடுமாம் வேடிக்கையாக இயங்குகிறது உச்சநீதிமன்றம் .
நாம் எந்த மாதிரியான நீதிபரிபாலயத்தின் கீழ் இருக்கிறோம் என்று பாருங்கள் . அது எப்படி வழக்கை முடித்துவைப்பார்கள் ? அப்போ அவர் செய்த குற்றம் இதன் மூலம் சரி என்கிறார்களா ?குற்றத்திற்கு நீதி வழங்க முடியாத உச்சநீதிமன்றம் எதற்கு ?வெட்கம்