வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அறுபத்தைந்து இலட்சம் வாக்காளர்கள் நீக்கியது தொடர்பாக காரணங்கள் வாரியாக புள்ளிவிபரங்கள், எண்ணிக்கை விபரங்கள் தந்தால் போதுமா அல்லது மொத்த அறுபத்தைந்து இலட்சம் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட விபரங்கள் அனைத்தையும் நீக்குதல் காரணங்களோடு அச்சடித்துத் தர வேண்டுமா? ஒவ்வொரு வாக்காளரும் பாதிக்கப்படும் வாய்ப்பு தவிர்க்க வேண்டுமானால் பின் சொன்னபடி செய்வதே சரி. பிரசாந்த் பூஷணும் எல்லா விபரங்களையும் சரி பார்த்து பதில் தருவதே சரி.
75 சதவீத வாக்காளர்கள் தேர்தல் கமிஷன் பரிந்துரைத்த 11 ஆவணங்களில் ஒன்றை கூட வழங்கவில்லை என்றும், அவர்களது பெயர்கள் அனைத்தும் பூத் அலுவலரின் பரிந்துரையின் பேரிலேயே சேர்க்கப்பட்டது என்றும் தெரிவித்தார். இதனை ஆதார படுத்த வேண்டும். அதன் பின் தான் நீதிபதி விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் பாதிக்கப்படலாம் என்று எதன் அடிப்படையில் தோன்றுகிறது? உரிய தகவல் தேவை என்றால், முதலில் தகவல் ஆணையம் மூலம் பெறலாம். 100 சதவீதம் நேர்மையான அதிகாரிகள் எப்போதும் இருக்க முடியாது. நீதிபதி முடிவு இரு வழக்கறிஞர்கள் குழப்ப வாதத்தில் தீர்வு காண்பது பாதிக்கும். சட்ட விதிகள் படி தற்போது விவாதம் குறைவு?
உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணைய அமைப்பை ஒரு மரத்தடி பஞ்சாயத்து போல் கையாள்கிறது. முதலில் ஒரு அரசியல் சாசன அமைப்பை இன்னொரு சாசன நீதிமன்றம் ஜனாதிபதி அனுமதி இல்லாமல் விசாரிக்க கூடாது? அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட பீகார் வாக்காளர் வரைவு பட்டியலில், பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம் உயிரிழப்பா அல்லது நிரந்தர இடப்பெயர்வா என்ற தெளிவான விளக்கம் இல்லை என்றால் அதனை குறிப்பிட்டு பூத் அலுவலர்/மாநில தேர்தல் ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஜனநாய சீர்திருத்த சங்கு உச்ச நீதிமன்றம் கீழ் யாருடனும் பேச மாட்டார்கள்.? முன்பு போல் ஒரு தேர்தல் ஆணையர் தேவை பற்றி வழக்கு போடலாம்.
பாஜகவின் எதிர்க்கட்சிகள் போடும் காலத்துக்கேற்ப ஆடுவது உச்சத்தின் ஒரு கடமையாக உச்சமே கருதுகிறதோ
பிரஷாந்த் பூஷன் , கபில் சிபல் , முகுல் ரோதஹி, அபிஷேக் சிங்க்வி, ப சிதம்பரம் இவர்கள் நாட்டுக்கு சாபக்கேடு. இவர்கள் ஒழிந்தால் தான் நாட்டுக்கு நல்லது நடக்கும்
உண்டு வீட்டிற்கு இரண்டகம் நினைப்பவர்கள். அரசு சம்பளத்தில் கொழுத்து போய் விட்டு இப்போது காசுக்காக ...
தமிழகத்திலும் இது போல வங்கதேசத்தவர்களின் வாக்குரிமை நீக்கப்பட வேண்டும்.
பீஹாரிகள் பாரத நாட்டை சேர்ந்தவர்கள். பீஹாரிகளுக்கு ஓட்டுரிமை கொடுக்கவேண்டும் அல்லது கூடாது - என்ற முடிவு எடுக்க DMK க்கு என்ன உரிமை? தமிழ்நாட்டில் வேலைசெய்யும் எந்த பாரதவாசிக்கும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை உண்டு
சுப்ரீம் கோர்ட் தன் வேலைகளை ஒழுங்காக செய்வதில்லை. ஆனால் மற்றொரு Constitutional Institution ஆன Election Commission விஷயங்களில் அதிகாரம் இல்லாமல் தலை இடுகிறது EC என்ற ஸ்தாபனம் SC க்கு உட்பட்டது அல்ல. SC ஊழல் நிறைந்த ஸ்தாபனம் ஆகியதுடன் - மமதை பிடித்த போக்குடன் செயல்பட்டு வருகிறது
அதை மத்திய அரசாங்கம் தான் செய்ய வேண்டும். இல்லை ஜனாதிபதி கேக்க வேண்டும் ரெண்டு பெரும் கம்முனு இருந்தா ஏன் பங்களாதேஷ் காரணிகளும் ஒரு காலத்துல நம்ம கூடத்தான் இருந்தாங்க ..அவுங்களும் வோட் போட உரிமை குடுக்க கூடாதுன்னு உச்ச நீதிமன்றம் கேக்க கூட வாய்பிருக்குது ...ஆனா முதுகெலும்பில்லாத மத்திய அரசாங்கம் ...