வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Gavai is one of the problem. Govt can block unwanted websites to put a break. Govt aiding liquor can also be avoided. Next question may come regarding drug control?
மிக வேதனையான போக்கை உச்ச நீதிமன்றம் கடைப்பிடிக்கின்றது. அரசியல் சாசனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்
தெரு நாய்களுக்கு எதிராக மட்டும் தான் நீதிமன்றங்கள் கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் மனிதர்கள் செய்யும் எந்த தவறுகளுக்கும் கடும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. ஏனென்றால் மனிதர்கள் என்றால் உயர்ந்தவன். அவன் என்ன அசிங்கங்களையோ செய்யலாம்.
சட்டங்களால் ஒரு பயனும் இல்லை. சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு சமூக நநைல் இணக்கம் நல் வளர்ப்பு மட்டுமே தேவை
எல்லாம் சரிதான். ஆனால் இதைவிட மோசம் சினிமா டிவி தொடர்கள் பிக்பாஸ் போன்ற சமூக சீராளிவுக்கான நிகழ்ச்சிகள் வன்முறை சம்பவங்கள் இளைஞர் இளைஞகளை நாள்தோறும் ஒளிபரப்பி நாட்டை கெடுக்கிறார்களே மேலும் எந்த சினிமா பார்த்தாலும் ஜாதி வன்முறை தான். முதலில் இதைத்தான் தடை செய்ய வேண்டும்.
இங்கே பணம் தான் எல்லாவற்றிற்கும் பிரதானம். ஆதலால், எவன் எப்படி குட்டிசுவரானாலும் மற்றவர்களுக்கு கவலையில்லை.
நிதிமான்கள்.
இதை போன்ற தீர்ப்பை வேரு யாராலும் கொடுக்க முடியாது. போலீஸ் ரௌடியைகளை அடக்கினால் அவர்களும்போராடுவார்கள் அவர்களையும் விட்டு விடலாமா