வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தேர்தல் சம்பந்தப்பட்ட குற்றங்களை விசாரிக்க தேர்தல்கமிஸ்ஸின் அமைப்புகள் இருக்கும்போது அங்கு முறையிடாமல் நேராக உச்சநீதிமன்றம் வந்து நீதிமன்றத்தின் நேரத்தைவீணடிப்பதற்கு அபரீதமான அபராதம் விதிக்கவேண்டும் .
இது எல்லா, ஐரிந்தது தான் அம்புட்டும் நாடகம் அவ்வம் அப்பாபிவி மக்கள் ஈகை கூம்புதுறை தெய்வம் உண்மை என்றால் அது உங்களை thandikitam
மக்களின் ஆதரவு பெற்று வெல்ல முடியாமல் தேவையில்லாமல் ஓட்டு திருட்டு பிரச்சனையை கோர்ட்டுக்கு கொண்டு வந்து கோர்ட் நேரத்தை வீணாக்கும் இவர்களுக்கு நல்ல அபராதம் விதிக்க வேண்டும்!
பொது நல வழக்கு அல்ல. வாக்காளர் குறை தீர்க்க தேர்தல் ஆணையம் வழிமுறை வகுத்துள்ளது. அதில் ஒரு வக்காளருக்கு குறை இருக்கும் போது, விதிகள் கூறிய பிறகும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் அணுகலாம். தவறான வழக்கு தவிர்க்க அபராதம், வக்கீல் தொழில் செய்ய 5 ஆண்டுகள் தடை விதிக்க நீதிமன்றம் முன் வர வேண்டும். நீதிமன்றம் ஒன்றும் விளையாட்டு திடல் இல்லை. மனு தள்ளுபடி சரியே.
எங்கேயோ ஒரு அயல்நாட்டில் தேர்தலில் தோற்றவர் ஒருவர் ஒட்டு திருட்டு என்று புலம்பிக்கொண்டே இருந்து அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெற்றுவிட்டார் .அதை முன் உதாரணமாக கொண்டு இங்கும் இவர் புலம்பிக்கொண்டிருக்கின்றார் .அங்கைய அரசுஇயல் அமைப்பு ,தேர்தல் வழிமுறைகள் ,மக்களின் மனபோக்கு , கலாச்சாரங்கள் வெவ்வேறானவை .அதனால் அது இங்கேயும் வெற்றிபெறும் வாய்ப்பே இல்லை .இங்கு தேர்தலில் வெற்றிபெற முக்கியமானதாக கருதப்படுவது முன் அனுபவம் .ராகுல் பிரதம மந்திரி ஆகவேண்டுமானால் முதலில் ஒரு மாநிலத்தில் முதன்மந்திரியாக பதவி வகித்து தன் திறமையை வெளிப்படுத்தினால்தான் பிரதமராகும் வாய்ப்புக்கிடைக்கும் .அதைமுதலில் அமல்படுத்தவேண்டும் .ஓட்டு திருட்டு என்று பொத்தாம்பொதுவாக கூறிக்கொண்டிருந்தால் இங்கும் பருப்புவெகாது .ஓட்டு திருட்டு இருந்தால் தகவல்களுடன் மாநில தேர்தல் கமிஷனரிடம் முறையாக தகுந்த ஆதாரங்களையும் கொடுத்தால் கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுப்பவர்கள் .இல்லையென்றால் நீங்கள் மனநிலைபாதிக்கப்பட்டவராகத்தான் மக்கள் நினைப்பார்கள் .
நீதி மன்றத்தின் யதார்த்தம். ஆனால் பலபல ஊழல் மூலம் நாட்டு மக்கள் நிதியை கொள்ளை அடித்த கட்சியின் தலைவனை " என்றழைப்பதில் என்ன தவறு?
தேர்தல் முறைகேடு செய்து பதவியிழந்த முதல் மற்றும் ஒரே பிரதமர் அப்பத்தா இந்திரா தான்.
என்னபா கான் க்ராஸ் மீது அவ்ளோ பயமா...?
கோவாலு இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி.??. இன்னோரூ தபா வெளிநாட்டில் ரகுலு போயிட்டு நடுரோட்டில் குட்டிகரணம் அடிச்சு ஆடுறா ராம ஆடு கொரங்காட்டம் ஆடவேண்டியது தான் பாக்கி உலகமே இந்தியாவை பார்த்து கேள்வி கேட்குமே .. செய்வாரா உங்க ராகுல் பாய் ?? பியூன் வேலைக்கு கூட லாயக்கற்றவர் ராகுல் என்பதை மறைந்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறியதை நினைவு படுத்துகிறேன்.
எடுபடாத பொய் புரட்டு வாதம். மக்களும் விரைவில் நிராகரிப்பார்கள்.
தான் திருடி அசல் நம்பான் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.