வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நல்லது எதையும் ஏற்காது உச்ச நீதிமன்றம்.
சுத்தமான நாட்டு மாடு என ஏதுமில்லை. பல நூற்றாண்டுகளாகவே கலப்பின கலப்படம் நடக்கிறது. அன்றாடம் பல்லாயிரம் லிட்டர் தேவை எனும் போது நாளைக்கு 2 லிட்டர் தரும் உள்ளூர் மாடுகளை நம்பியிருக்க இயலாது.
நாட்டு மாடுகளின் பால் தான் - உண்மையான பால். அதுவும் கன்று குடித்த பின் கறந்த பால் தான் உண்மையான பால். JERSEY HOLSTEIN போன்ற கலப்பின பசுக்களின் பால் மிகவும் ஆபத்தானவை . சக்கரை வியாதி, ரத்த அழுத்தம், HEART ATTACK போன்ற வியாதிகள் பெறுக கலப்பின பசுக்களின் பால் ஒரு முக்கிய காரணம் ஆகும். இதை பற்றி நீதிபதிகள் என்ன அறிவார்கள். திருப்பதி கோவில் நிர்வாகத்திற்கு கூட இந்த அறிவு இல்லையே - ஆச்சர்யம் தான்.
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு ........... அந்த விவகாரத்தை நீதிமன்றங்கள் அணுகிய விதத்தை நினைவு கூறவும் .........
பல தலைமுறைகளுக்கு ஏற்கனவே சொத்துக்கள் சேர்த்து விட்டார்கள் போல... அதனால் தான் வேலை வெட்டி ஏதுமின்றி இவ்வாரெல்லாம் இவர்களுக்கு யோசிக்கத் தோன்றுகிறது... நாட்டில் அமைதி நிலவ விடவே மாட்டார்கள் போல...
மனுதாரர் வெங்கடேச சுப்ரபாதம் சொல்ல சொல்லி வலியுறுத்தி இருக்கலாம், வெங்காயம் வெள்ளைப்பூண்டு சாப்பிட கூடாது என்று விதித்திருக்கலாம்
சூப்பர் நீதிபதி. வழக்கு போட்டவன் கண்டிப்பா மனிதனை தரம் பிடிக்கிறவனாக தான் இருப்பான்.
super comment bro .. first unga religion irukura ootaya then ..
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஏன் கல்வி மறுக்கப்படுகிறது ஏன் அலங்காரம் செய்து கொள்வது மறுக்கப்படுகிறது இது மனிதனை தரம் பிரிக்கும் செயல் இல்லையா
தனது பெயரை தமிழில் எழுதுவதே அவமானம் ஆனா அரபிகள் அடிமையாக இருப்பதே ஆனந்தம் என நினைத்து தனது பெயரை அரபியில் எழுதுவதை பெருமையாக கருதும் ஒரு மூர்க்க முல்லா நீ. மறவாதே.