வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கீழமை நீதிமன்றங்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு சாதமாகவே செயல்படுவதால் தானே உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது!
பயந்தாங்கொள்ளி நீதிமன்றம். வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்களைக் கண்டு அஞ்சுகிறதோ?
இதுபோன்ற விசாரணைகளுக்கு உச்சநீதிமன்றம் வந்து ஆஜராகிவிடும். பிறகு இவர்களின்மேல் எப்படி நம்பிக்கை வரும்? தடைக்கல்லுக்கு மறுபெயர் உச்சநீதிமன்றம்.
அமைதி குழு அமைப்பது சிறப்பு. அதிகாரிகள், பாதுகாப்பு படை மீது கல்வீச்சுக்கு விடை தேவை. மசூதி நிர்வாகம் உண்மை அறியும். ஆய்வு தேவையில்லை. 15 ம் நூற்றாண்டில் முகலாயர் படையெடுப்பில் ஆயிரக்கணக்கில் வட இந்திய கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்ட வரலாறு, தடயம் உண்டு. மக்களுக்கு பல இன்னல்கள் நடந்துள்ளது. தற்போது பாபர் வாரிசு இல்லை. ? கோவில் கட்டிய இந்து மன்னர்கள் இல்லை. பூர்விக இந்துக்கள் தான் மதம் மாற்றப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். மசூதி நிர்வகித்து வழிபட்டு வருகின்றனர். இந்து கோவில் இடம் மாற்ற முடியாது. அரசியல் வேண்டாம். அரசிடம் பேசி தீர்வு காண்பது நல்லது. எந்த உரிமையும் பாதிக்காது.
நீதிபதிகள் வன்முறை மதத்திற்கு ஆதரவாகவே முடிவுகளை எடுப்பது வருத்தமாக இருக்கிறது.
மேலும் செய்திகள்
உ.பி., கலவர பகுதியில் இயல்பு நிலை திரும்பியது
27-Nov-2024