வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பணம் படைத்தவர்களுக்கு உதவ மட்டுமே இருக்கிறது. பணம் உள்ளவகள் என்ன வேண்டுமானாலும் செய்ய உதவும்
உலகிலேயே மிகவும் அருவருக்கத்தக்க மோசமான நீதித்துறை செயல்பாடு இருக்கிறது என்றால் அது இந்தியா தான்
இவிங்க ஜாமீன் குடுத்தா அவிங்க அதிருப்தியாயி ஜாமீனை ரத்து பண்ணுவாங்க. இவிங்க ஜாமீன் மறுத்தால் அவிங்க அதிருப்தியாயி ஜாமீன் குடுத்துருவாங்க. இதுதான் மரபு.
செந்தில் பாலாஜியின் தம்பி அமேரிக்காவில் இருதய சிகிச்சைக்கு செல்ல அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கார் ...பெரம்பலூர் ஆஸ்பத்திரியில் பண்ண சொல்லி ஆர்டர் போடுங்க யுவர் ஆனர்
நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் நீதி வித்தியாசமாக இருக்கலாமா?
நம்ம ஊரு செய்தி ....... கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முன் ஜாமின் வழங்கியது குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .............
நீதிபதிகள் விலைபோகலாமா ???? மக்கள் நம்புவதற்கென யார் இருக்கிறார்கள் ????
திட்டமிட்டு கொடூர கொலை புரிந்தால் கூட ஜாமீன் கிடைக்கும் 10-15 ஆண்டுகள் ஓட்டலாம். அட இது ரொம்ப வசதியா இருக்கே
இந்திய குற்றவாளியாக சட்டத்திலிருந்து ஜாமீன் நீக்கப்பட வேண்டும்
ஜாமீன் வழங்குவது என்பது ஆயிரங்கோடிகளில் ஊழல் செய்தவர்களுக்கு மட்டும் பொருந்தும். அந்த சலுகையை மற்றவர்களுக்கு அளிக்கக் கூடாது.
மேலும் செய்திகள்
தர்ஷனுக்கு ஜாமின் உச்ச நீதிமன்றம் அதிருப்தி
18-Jul-2025