வாசகர்கள் கருத்துகள் ( 31 )
ஸ்வீட் பாக்ஸ் பேச வைக்குது. இவர்களுக்கு கடிவாளம் போட்டே ஆக வேண்டும் நீதிமன்றங்களுக்கு. எல்லை மீறுகிறார்கள்
அமலாக்கத்துறையையும் அரசாங்கத்தையும் விளாசுபவர்கள் பணமூட்டை நீதிபதி விவகாரத்தி்ல் ஏன் எப்படி என்று கேள்வி கேட்டார்களா. மற்றதெற்கல்லாம் தாங்களாகவே முன்வந்து விசாரிக்க ஓடி வருவார்களே. இந்த விவகாரத்தில் ஏன் மவுனம் சாதிக்க வேண்டும். வழக்கு பதிவது கிடக்கட்டும். விளக்காமவது கேட்டுப் பெறவேண்டும் என்று கூடவா தோன்றவில்லை. தாங்கள் மட்டும்தான் நேர்மையானவர்கள். விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைக்கிறார்களா.
இனிமேல் எந்த ""அரசியல்வாதி""யும் ஊழல் செய்தால் - அவர் மீது வழக்கு தொடுக்கமுடியாது. ஏனென்றால் அது “”அரசியல் பிரச்னை”” ஆகிவிடும். இந்த இரண்டு நீதிபதிகளையும் கீழ்ப்பாக்கத்தில் ADMIT செய்யணும்
சித்தராமையா தன் மனைவியின் பெயரில் PLOT ALLOTTMENT செய்தது உண்மை - எல்லோரும் அறிவர் இந்த ஊழல் வெளியானதும் - தன் மனைவி பெயரில் ALLOT ஆன PLOT களை அவர் திருப்பி கொடுத்ததும் உண்மை. இதையும் நாடே அறியும். 1. யாரவது அரசியல் வாதி ஊழல் செய்து - அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பினால் அது அரசியல் பிரச்னை ஆகிவிடுமா? 2. கொள்ளை அடித்த கொள்ளைக்காரன் - கொள்ளை அடித்த பொருள்களை திருப்பி கொடுத்துவிட்டால் அவன் செய்த குற்றம் மன்னிக்கப்படுமா? இந்த நீதிபதிகள் பெரும் லஞ்சம் பெற்றுள்ளார்கள் அல்லது புத்தி பேதலித்து விட்ட நீதிபதிகள் என்பதுதான் உண்மை
ஆர் காவாய்க்கு சாக்கடை அரசியல் ரொம்ப புடிக்கும் போல. ஆனானப்பட்ட அரசியல் வியாதிக்கு கூட இவ்வளவு அட்சரம் பிசகு இல்லாம பேச முடியாது இவர் சொல்வது பட்டப்பகல் மிரட்டல். ஜனாதிபதி அவர்களின் கேட்ட கேள்விகள் இவர் மண்டைய பொளந்துட்டு அப்புடீங்குற அடையாளம் தான் இவரு பேச்சு. என்னை எதுவும் சொல்ல வைத்து விடாதீர்கள் ன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஜனாதிபதி இவர் மண்டைக்குள் உக்காந்திருக்கார். அதன் உஷ்ணம் தகிக்கிறது.
உச்ச நீதி மான் காவாய் அபிஷேக் மனு சிங்வி மற்றும் கபில் சிபல் இவிங்க வருமானத்தில் மண்ணை அள்ளி போட்டு விடுவார். என்ன ஒரு அபாரமான பேச்சு. நாடு நாசமாயிடும் போல இருக்கே. எங்க டாடி மோடிக்கும் பயப்பட மாட்டார் ஈடிக்கும் பயப்பட மாட்டார்ன்னு பிறப்பால் து மு ஆன உதவா நிதி பேசியது சரிதானா?
அமுலாக்க துறை சம்மன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேல் முறையீடு . ரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய அதிகாரம் இருக்கும். மத்திய அரசு சொலிசியேட்டர் சட்டத்திற்கு வெளியே நீதிபதி கூறிய கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்து இருக்க வேண்டும்.
சித்தராமையா மனைவி தவறு செய்யவில்லை என்று நீதிபதிகள் சொல்ல முடியுமா அமலக்க துறை கையை கட்டுவது சந்தேகமாக இருக்கிறது.
அரசியல்வாத்திகளை தாண்டிக்க கூடாது என்பதில் உச்ச நீதிமன்றம் கொள்கை முடிவு எடுத்துள்ளாதோ என்று சந்தேகமாக இருக்கிறது.
ஸ்வீட் பாக்ஸ் வேலை செய்யுது
அமலாக்கத்துறையை அதன் வேலையை செய்ய சுப்ரிம் கோர்ட் அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின், கர்நாடகாவில் சித்தராமையா, மேற்குவங்கத்தில் மம்தாவின் ஊழல்கள் அதிகம். இந்த அரசுகளின் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதை சுப்ரிம் கோர்ட் பாராட்ட வேண்டும். விரைவில் நேஷனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் ஜெயிலுக்குள் போவார்.
மேலும் செய்திகள்
சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் மகன் கைது
18-Jul-2025