வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஆண்கள் திருமணம் செய்தவுடன் குடும்பத்தைப் பிரித்து தன் வீட்டோடு வரக்கூறி பல வன்கொடுமைகளை செய்து கடைசியில் மாண்புமிகு நீதிமன்றங்களைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களின் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அனைத்து வழக்கறிஞர்கள், மாண்புமிகு நீதிபதிகள் ஒன்றினைந்து ஆண்களை அழித்து ஒழித்து விடுகின்றனர்.இந்த அவல நிலைத் தமிழகத்தில் ஒழிக்கப் பட வேண்டும்.
நான் வீட்டோடு மாப்பிள்ளையாக வராத ஒரே காரணத்தால் என் மீது என்மீது பொய் வரதட்சணை வழக்குத் தொடர்ந்து , குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பொய் வழக்கிற்கு இதுவரை10,00000 வரை செலவு செய்து, ஒரு மாத காலம் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்றரை வருட காலம் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டேன்.இந்த அவல நிலை இனிமேல் யாருக்கும் வரக் கூடாது.
வரவேற்கிறேன்.
சிவில், கிரிமினல் எல்லை இன்று வரை அறியாமல் போலீஸ், நீதிபதி பணிகள். அனைத்து நடவடிக்கைக்கு சட்டம், விதி, அரசாணை, மரபு பின்பற்ற வேண்டும். அப்போதைக்கு அப்போது முடிவு செய்ய அமுலாக்க அதிகாரிகளுக்கு தான் பொருந்தும். சட்ட, நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்ய ஊழல் , பாகுபாடு உருவாகும். விதி இருந்தால், ஓய்வு பெற்ற நீதிபதி எதற்கு? நீதிமன்ற உள் வரும் தனி நபரை போலீஸ் யார் என்று கேட்காமல் எப்படியும் தடவி பரிசோதனை செய்யலாம். போலீஸ் தான் அறியாத அரசு அதிகாரி, வக்கீல், நீதிபதியாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் சோதிப்பர். ஏனென்றால் அவருக்கு விதி கிடையாது. சமீபத்தில் பிரான்ஸ் அதிபரை அமெரிக்கா போலீஸ் நிறுத்தியது. சர்வதேச சட்ட, மரபு விரோதம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் சட்ட விதிகள் வகுக்க தான் மக்கள் பிரதிநிதிகள். நீதிமன்றம் நாடே தன் கீழ் தான் என்று செயல்பட்டு வருகிறது. இது நீடிக்க கூடாது.
லட்சக் கணக்கில் வழக்குகளை தேக்கி வெச்சு பூச்சி காமிபதுதான் இவிங்க நீதிபரிபாலணை யின் லட்சணம்.
நீதிபதிகள்??
என்மீதும் இவ்வாறு தான் வழக்கு போட்டு உள்ளார்கள். இவர்கள் சொல்வது தீர்ப்பு எங்கள் பக்கம்தான் சாதகமாக வரும். 100 தடவை நாங்கள் கோர்ட்க்கு வந்தாலும் எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. கம்பெனி செலவு தான். உனக்கு பணம் செலுத்தவே வக்கு இல்லை, உன்னால் எப்படி எங்களுக்கு சமமாக எதிர்த்து எப்படி வழக்கை தொடர்ந்து நடத்த முடியும் என்கின்றனர். மேலும் எங்கள் வழக்கு கட்டணமும் நீதான் செலுத்த வேண்டும் என்கின்றனர். (இவர்கள் தீர்ப்பை தீர்மானித்து விட்டுதான் மிரட்டுகின்றார்கள் என்றுதான் தோன்றுகிறது).
திமுகவுக்கு நல்ல கலெக்ஷன் ஏஜென்ட்களாக டெல்லியில் நிறைய நீதிபதிகள் உள்ளனர்.
காமெடி? ஒவ்வொரு ஊழல்வாதியையும் வழக்கில் இருந்து விடுவிக்கும் பொழுதே, இது கலெக்ஷன் அலுவலகம்தான் என்று படிக்காத பாமரன்கூட கண்டு பிடித்து விடுகிறான்.
ஒருவரை குற்றவாளியில்லை என்று தீர்மானிக்க அரை நூற்றாண்டு ஆகிறது. செலவு செய்த தொகையை நினைத்தால் குலை நடுங்குகிறது. இதையெல்லாம் நீதிபரிபாலனம் என்று சொல்வது வேடிக்கை - ஒருவேளை நீதி வர்த்தகம் அல்லது நிதி பரிபாலனம் என்று சொன்னால் சம்மதிப்பார்களா தெரியவில்லை..
ஆம். ஆனால் ஒரு வழக்கறிஞர் நினைத்தால் பெண்களின் வரதட்சணைச் சட்டம் போன்ற பெண்களின் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆண்களை அழித்து ஒழித்து விடலாம். எவ்வளவு பணம் லட்சக்கணக்கில் செலவழித்தாலும் எந்த மாண்புமிகு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும் அனைத்து வழக்கறிஞர்களும் ஆண்களுக்கு எதிராகச் செயல்பட்டு ஆண்களின் உடமைகள், சம்பாரித்தப் பணம், குழந்தைகள் ஆகிய அனைத்தையும் மாண்புமிகு நீதிமன்றங்கள் மூலம் பிடிங்கிக் கொண்டு ஆண்களுக்கு சாகும் வரை நீதி கிடைக்காது இந்தியாவில் என்பதே கண்கண்ட உண்மை.