வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதுதான் யோகி மாடல்!
கும்பமேளா கொடூர கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள் உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை தமிழ்நாட்டு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கொடூர கும்பமேளா நடந்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சாக்கடை சங்கமத்தில் நீராட அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால் ரயில்களில் முன்பதிவு பெட்டிகள், ஏசி பெட்டிகளை கூட அவர்கள் உடைத்து உள்ளே நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது.