வாசகர்கள் கருத்துகள் ( 38 )
இதில் என்ன பெருமை வேண்டியதிருக்கிறது. வெட்கப்பட வேண்டிய விசயம். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை உடனே விசாரிக்க மறுத்தால் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
எல்லா அரசியல் & அதிகார வர்க்கம் லட்சம் கோடினு வாழுது சேவை செய்யும் என்னம் இல்லை மக்கள் வரியில் ஏப்பம் விடலாம்னு பார்க்குது இதுக்கு எல்லாம் நீதி மன்றம் யார் பணம் ?
எதுக்காக உங்களுக்கு உடனடியாக விசாரணை பண்ணனும்? நீங்க எதுக்கெடுத்தாலும் ஈவெரா வை தூக்கிப் பிடிச்சா இப்படித்தான் ஆகும்.... பேசாம ஆட்சியில் கலைஞ்சிட்டு போங்க
why would DMK & AIADMK ENFORCE 2 LANGUAGE POLICY IN T N.WHO ARE THESE POLITICIANS TO DECIDE HOW MANY LANGUAGES MUST BE LEARNT BY PEOPLE OF TN. ALSO WHEN CENTRAL GOVERNMENT DESIRES A THIRD LANGUAGE NOT NECESSARILY BE HINDI MUST BE TAUGHT AND IF THEYTHE STATES NEED EXTRA FUNDS ASSISTANCE TH E CENTRAL GOVERNMENT IS WILLING TO PROVIDE EXTRA FUNDS WHYDMK & ADMK MUST OPPOSE. TOO MUCH SELFISH POLITICAL PARTIES SEEDED BY KARUNANIDHI AND JAYALALITHA ARE AFRAID THEIR VOTE BANK WILL GET DILUTED.CENTRAL GOVERNMENT WHEN 2/3RD MAJORITY IN PARLIAMENT AND RAJYA SABHA AVAILABLE MUST ENFORCE 3 LANGUAGE FORMULA LIKE THEY ACTED IN THE CASE OF J & K REMOVING ARTICLE THAT GAVE SPECIAL STATUS
தான் வெட்டியாகத் தொடரும் வழக்குகளை உடனுக்குடன் விசாரிக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது தமிழக அரசின் அறிவின்மையைக் காட்டுகிறது. ஆதிக்க அரசியலை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இங்க என்னடா நடக்கிறது. நேற்று இந்தப் பதிவு. இன்று கல்வித் தொகையை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவு. என்னடா இந்த இந்தியாவுக்கு வந்த சோதனை.
தலைப்பை திகில் கிளப்பும்படி மக்களுக்கு அச்சமூட்டும்படி வைத்துள்ளது . தள்ளிவைப்பு என்பதை நிராகரிப்பு என்று சொல்லி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரிகள் மட்டும் தமிழ்நாடு உடனடியாக தரவேண்டும் கல்வி செஸ் உட்பட ஆனால் ஒன்றிய அரசு பல நிபந்தனைகளை விதித்து தரமறுப்பார்கள் அதற்கு ஜால்ரா வேற என்னே ஊடக தர்மம்
நீங்க பேரை பேசாம "திருடர்கள் முன்னேற்ற அல்லக்கைகள் அசோசியேஷன்" அப்படின்னு மாத்திக்கலாம் . ... சொல்ற கருத்தைப் படிச்சா IT அதிகாரிகள் மாதிரி தெரியலை . .... உங்க ஆபிசியிலேயும் செய்யற வேலைக்குத்தான் காசு குடுப்பாங்க ... பிடிக்காத வேலையை நான் பண்ணமாட்டேன், ஆனா அதுக்கும் எனக்கு சம்பளம் குடுக்கணும்னு சொன்னாவெளியேதான் அனுப்புவாங்க ....
தமிழக மக்களில் ஒருவராக மாணவர்களின் எதிர்காலம் கருதி, மாநில அரசு ,மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட்டு இந்த மத்திய அரசின் நிதி எதற்காக கொடுக்கப்லடுகிறதோ அதற்கு செலவு செய்யாமல் இருக்கும் மாநில அரசின் வழக்கு தொடர வேண்டும். இந்த வழக்கை வைத்து தேர்தல் அரசியல் செய்ய நினைக்கும் திமுகவின் மற்ற பல கல்வி சம்பந்தப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை கோர்ட்டாருக்கு தெரிவிக்க வேண்டும் .தநா மாநில பாஜக மத்திய அரசு வக்கீலுக்கு விவாதத்திற்கு பல உண்மைகளை எடுத்து சொல்ல வேண்டும்
என்னவோ வழக்கையே தள்ளுபடி செய்தது போல் துள்ள வேண்டாம், அவசரகால வழக்காக கருத முடியாது என்று தான் சொல்லி இருக்கிறது. வழக்கம் போல் மத்திய பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் அடுத்த அடி காத்திருக்கிறது!
ஓசி வேணுகோபால்.... பொறுத்திருந்து பாரும்... உன் 200 ரூபாய்க்கும் வேட்டு இருக்கு
என்ன
அண்ணே, வேணுகோபாலண்ணே, அந்த டாஸ்மாக் வழக்கிலே நிறுவனத்துக்கு எதிரான வழக்குக்கு "இடைக்கால தடை" விதிச்சப்ப என்ன சொன்னீங்க , எப்படியெல்லாம் துள்ளிக் குதிச்சீங்க ? நினைவுக்கு வருதா?
Any right thinking person who is in interested in the development of TN will never support this third rate politics. Are you aware that TN in way behind in development compared to AP and Karnataka