வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பால் தாக்கரே காலத்தில், சிவசேனா என்பது பொதுமக்களுடன் அவர்கள் பிரச்சனையை சார்ந்திருந்தது. உதாரணத்திற்கு மீட்டர் இல்லாமல் ஆட்டோ, டாக்ஸி பேரம் பேசினால் அதை கண்டிப்பது, குடியிருப்பு சாலையோரம் பலான பெண்கள் திரிந்தால் கண்டித்து விரட்டுவது. ரவ்டித்தனம் செய்பவர்களை விரட்டுவது போன்ற அடித்தட்டு மக்களை சார்ந்திருந்தது, மக்கள் ஆதரவும் இருந்தது. இன்று மக்களைவிட்டு விட்டு விலகி அரசியல் செய்வதால் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்
டூ லிட்டில்..டூ லேட் தேவையில்லாமல் ஒரு மாநிலக் கட்சி பாஜக மாதிரி ஒரு தேசீய கட்சிக்கு குடைச்சல் கொடுத்தால் முடிவு இப்படித்தான் இருக்கும்சிவ சேனை is a pale shadow of what இட் was
ரெண்டுமே எலியும் பூனை மாதிரி. ரொம்ப நாள் ஒன்னாருக்கா மாட்டாங்க
மொழி அரசியல் ஆபத்து. தாய்மொழி கட்டாயம், அதைத் தவிர்த்து விருப்பம், தேவைக்கேற்ப எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள உரிமையும் வசதியும் மாணவர்களுக்கு அவசியம்.
ஏற்கனவே ஹிந்திதான் மராட்டியத்தில் பரவலா பேசப்படுகிறது வேண்ணா ஒன்னு செய்யலாம். அங்கு மராட்டியத்தை கட்டாய பாடமாக்க வேண்டும்.
மும்பையை நினைத்து சொல்லவேண்டாம், புனே யில் கூட ஹிந்தி அதிகம் கிடையாது. மகாராஷ்டிரா உட்புறங்களில் சுத்தமாக கிடையாது.
இவர்கள் இரண்டு பேரும் தமிழகம் வந்து ஹிந்தியோ அல்லது இங்கிலீஷுபேசினால் கொடுக்கணும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை மஹாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் அவர்களின் ஒற்றுமையின்மை என்பதை புரிந்து கொண்டால் நல்லது. எடுபிடி கட்சியாக இருந்த பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் அழிந்த மற்றொரு கட்சி!
மொழியை வைத்து தேச பிரிவினைவாதம் செய்யும் சிவசேனா கட்சி அழிவது நாட்டிற்கு நல்லது தான் ...
இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன. மராட்டியர்கள் புத்திசாலிகள். இவர்களை நன்றாக கவனிப்பார்கள். பாலாசாஹெப் ஒரு புலி. ஒரு முறை ஒரு இசுலாமிய அமைப்பு அமர்நாத் யாத்ரா நல்லபடியாக நடத்த விடமாட்டோம் என்று அறைகூவல் விடுத்தது. காங்கிரஸ் அரசு வாளாவிருந்தது. பாலாசாஹெப் ஒரு அறிக்கை விட்டார். அமர்நாத் யாத்திரைக்கு ஏதாவது இடையூறு வந்தால் இந்தியாவில் இருந்து ஒரு விமானம் கூட ஹஜ் யாத்திரை செல்லாது என்றார். இசுலாமிய அமைப்பு வாய் மூடிக் கொண்டது. ஆனால் இவர்கள் பூனைகள். மியாவ் சத்தத்துடன் சரி.
அவன் அவன் மொழிக்காக உயிரை கொடுக்கணும்.
அவன் அவன் நாட்டுக்காக உயிரை கொடுக்கணும்...
தப்பு செய்ய உள்ளனர்
மேலும் செய்திகள்
போராட்டம் பிசுபிசுக்கும்!
30-Jun-2025