வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆனாலும் ரிசர்வ் வங்கி முதல் எல்லா வங்கிகளும் ஏ.ஐ தொழில் நுட்டபத்தை செயல்படுத்தி இருக்கிற வேலைகளையும்.காலி பண்ணும். இப்பவே கஸ்டமர் சப்போர்ட்டுக்கு மியூசிக் போட்டு காக்க வெக்கிறாங்க.
ஏ.ஐ தொழில்நுட்பம் வந்தால் இவர் செய்யுற வேலைய கம்பியூட்டரே செஞ்சுரும்.
எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மையை இவரும் கண்டு புடிச்சு சொல்லிட்டாரு ...... ஒரு பாரத ரத்னா பார்சல் .....
இவர் சொல்வது முற்றிலும் உண்மை