வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எங்களை வழி நடத்தும் பெரியாரின் 21ம் பக்கம் - திருட்டு ஆர்சு ஊழல் த்ரவிஷன்கள்
நம் நாட்டு பிராம்மணர்களில் பலருக்கே பகவத் கீதையின் கருத்துக்கள் தெரியாது அல்லது புரியாது ... இறுதியில் எனது அறிவுரையில் நீ விரும்பியதைப் பின்பற்று என்கிறார் கிருஷ்ணர் ..... மேறெங்கும் காணவியலாத சுதந்திரம் ....
போட்டுத்தள்ளிட்டு போய்க்கிட்டே இருக்கணும். பின் விளைவுகளைப் பத்தி கவலையே படக்கூடாது
இனி இந்தியாவில் எல்லா இடங்களிலும் துளசி செடி வைத்து பயிரிட்டு வணங்கலாம்
ஏன் இப்போ அந்த பழக்கம் இல்லையா?
1 வருடம் முன்பு நினைத்து பார்த்திருக்க முடியாத அரிதான நிகழ்வுகள் ட்ரம்ப் வருகையினால் நடக்கின்றன.
பகவத் கீதை உலகத்தினரையே நல்ல வழியில் நடத்தி செல்லும். சந்தேகமே இல்லை.
உங்களோட இந்த வார்த்தை இங்குள்ள கூட்டுக்களவாணிகளை கோபப்படவைக்கும்... இருந்தாலும் மூடிட்டு இருப்பானுவ...
முத்தமிழ் வித்தகரின் ராமானுஜர் சீரியலையும் அம்மணிக்கு திராவிட மாடல் அரசு அனுப்பி வைக்கலாம்
நல்ல நேரம் நீங்கள் கற்கால மூர்க்க காட்டுமிராண்டிகளின் படிக்கவில்லை ஹிஹிஹி
இப்படியெல்லாம் திராவிட மாடல்ல பேசக்கூடாதுமா. உன்னை சங்கி என்று சொல்லி விடுவார், ஊழலில நம்பர் ஒன் முதல்வர் . ராமசாமி தான் எல்லாம்.