வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மிருகங்களை வெட்டி வெட்டி மிருகமாக ஒருவனின் மிருகத்தனமான செயல். சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாததால் நேர்ந்த வினை.
எவ்வளவு கொடூர மனம் . இவன் வாழ தகுதி அற்றவன் . வளைகுடா நாடு என்றால் இந்நேரம் இவன் செத்து போய் இருப்பான் ..
கோர்ட்டுகள் காலம் கடந்து, சரியான தண்டனை கொடுக்காமல், வாரத்திற்கு ரெண்டு முறை சிக்கன் பிரியாணி, ஒரு முறை இனிப்பு பண்டம், வருடத்திற்கு இரண்டு முறை பரோல், சிகரட் முதல் எல்லாமும் சிறையில் என்று இருந்தால் நாடு எப்படி உருப்படும்?
இன்று திருப்பூர் ஒரு வீட்டில் 3 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். டாஸ்மாக் tamil nattil.
அடடா, இந்த கொடூரம் ஜார்கண்டிலா? இங்க எங்கியாவது நடந்திருந்தால், டாஸ்மாக், திராவிஷம், ஒண்கொள் கோவால் புற என்றெல்லாம் எழுதி நடுவுல மானே தேனே லாம் போட்டு கும்மி அடித்திருப்பார்களே.. வட போச்சே
நீங்க சொல்ல நினைத்ததை மறைமுகமாக சொல்லிவிட்டீர்கள். பலே கில்லாடி ப்ரோ நீங்கள்.
எனது சொந்த கருத்து: என்றைக்கு யூ டியூப் மற்றும் சோஷியல் மீடியாக்களில் அரபு நாடுகளில் தங்களது மத எதிரிகள் என சொல்லி ஆண்களையும், விபசாரம் செய்தார் என குற்றம் சாட்டி பெண்களையும் பப்ளிக்காக மக்கள் முன்னிலையில் காட்டுமிராண்டித்தனமாக கழுத்தை அறுத்து விரல்களை வெட்டி, அதை வீடியோ எடுத்து வெளியிட்டார்களோ அன்று முதல் கிரிமினல் எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு பயம்போய்விட்டது. இன்னொரு மனித உயிரை எடுக்க எந்த ...... உரிமை இல்லை, அவ்வாறு உயிரை எடுக்க தூண்டுபவன் மனிதனே அல்ல. கற்கால காட்டுமிராண்டி. அந்த மனித நேயமற்ற காட்டுமிராண்டி யாராக, எதுவாக இருந்தாலும், மனித இனத்துக்கே களங்கம், மற்றும் ஒதுக்கப்பட வேண்டிய எதிரி. பசு மாடு மற்றும் கன்றுகளையும், புத்தியற்ற ஆடுகளையும் கொன்று தோலுரிக்கும் வேலையை செய்தால் இந்த மாதிரி தான் செய்வான்.
இவனைய அதே போல் செய்வீர்களா போலீஸ் சார்
இது போன்ற செய்திகளை இவ்வளவு விலாவாரியாக தருவதை தவிர்க்க வேண்டும் .....முதல் முதலில் டெல்லியில் இது போன்ற ஒரு கொலை பெரிய அளவில் செய்தியாக வெளியானதால் அதிர்ச்சி ஏற்படுத்தியது அல்லாமல் இதே பாணியில் பல இடங்களில் கொலைகள் நடக்க ஆரம்பித்துவிட்டன ...கொல்லப்பட்ட பெரும்பாலானோர்கள் பெண்கள் ....பெண் தோழி என்கிற பெயரில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பிறகு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் போது இருவருக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டு அது கொலையில் முடியும் அளவிற்கு செல்கிறது ...அதுவும் கொடூரமான கொலை ...உடல்பாகங்களை துண்டுகளாக்குவது என்பது மனிதம் செத்து எந்த அளவிற்கு மனிதர்களிடையே ஆக்ரோஷம் மற்றும் கொடூர புத்தி ஆட்டி படைக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது ....தமிழகத்திலும் இது போன்ற கொலைகள் நடக்க ஆரம்பித்து விட்டன ...
கொடூரம்