வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய பாதுகாப்பு அவசியம். மத்திய அரசு பொறுப்பில் உள்ளது. தென் இந்தியா மொழி வாரி பிரிப்பு தவிர்த்து இருக்க வேண்டும். தமிழகத்தில் தெலுங்கு, கன்னடா, மலையாள மக்கள் சரி பங்கு. ஆனால் மாநில ஆட்சி மொழி தமிழ். பெரும்பான்மை மக்கள் பேசியதால் இந்தி இணைப்பு மொழி. ஆனால் அடிப்படை அறிவை கூட பெற திராவிட பிரிவினை நிழல் அனுமதிக்கவில்லை. 100 ஆண்டுகள் பிற மாநில உழைப்பை தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் பெற்றன. சற்று வசதி வந்த பின், ஊழல் மறைக்க இனம், பிரிவினை, மொழி துவேசம். மாநிலம் மாவட்டங்களை ஒடுக்கிவிட்டன. இரட்டை நிர்வாக முறையால் மத்திய அரசுக்கு மாநிலம் நீதிமன்ற உதவி மூலம் சவால் விடுகின்றன. இதற்கு விடை தான் வளர்ச்சியை உறுதி படுத்தும்.
மனசாட்சியே இல்லாதவர்கள் கருத்து எப்படி இருக்கும் என்பதற்கு மேற்படி கருத்து உதாரணம்.
Correct Gujarat is in India with a1,a2,a3
பொய்
இந்தியா உலகின் குரு என்பதே இந்திய மக்களின் தாரகமந்திரம்.
வாய்ப்பே இல்லை
வெளி மாநில மக்களுக்கு யாருக்கு எங்கு என்ன தொல்லை நேர்ந்தது.. ஒரு பேச்சுக்கு அப்படியே இருந்தாலும், ஒரு தேசிய கட்சி அப்படி பேசலாமா. தேவையே இல்லாமல், பீஹார் தேர்தல் வெற்றிக்காக, தமிழ்நாட்டை பீஹாருக்கு எதிராக திருப்பி விடுகிறது பிஜேபி.. லட்சக்கணக்கான பீகார் மக்களுக்கு தமிழ்நாடு வாழ்வளிக்கிறது என்பதை மறந்துவிட கூடாது.
ஏலே திடல் ஓவியா அதெப்பிட்றா திமுகவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துர்ற..
திமுக கொத்தடிமை திராவிஷ திமுக அமைச்சர்கள் பேசாத பேச ஆமா தமிழ்நாடு அப்பன் வீடு சொத்தா துறைமுகங்கள் விமான நிலையங்கள் பெருந்தெருக்கள் எல்லாம் யாரோட கட்டுப்பாட்டில் உள்ளது
நாட்டின் வளர்ச்சியே எங்கள் தாரக மந்திரம்: ஆமாம் வளர்ந்த மாநிலம் ஆகவே அவர்கள் வரியை உழைப்பை உங்களுக்கு தருவேன்
ஆமா, நடுவளரணும் நான் அடிக்கடி வெளிநாடு விசிட் பண்ணனும், அதானி நல்லா இருக்கனும்,
அடேங்கப்பா ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்டைங்க கதறி கதறியே செத்துருவானுங்க போலருக்கே ஹாஹாஹா
அப்போ வளர்ந்துவிட்ட முன்னேறிய சாதிகளுக்கு ஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறீங்க? பிற்பட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி அளிப்பது நியாயம்தானே?.