வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நிச்சயம் கனவு நனவு ஆகும். ஆனால் அதற்கு மக்களின் பல வாழ்வுமுறை அணுகுமுறைகளிலும் கண்டிப்பான மாற்றங்கல் தேவை. குடும்பத்திலும் வெளியிலும் மரியாதை, ஒழுக்கமுடன் நடத்தல், சுத்தம், சுகாதாரம் பேணல், கண்ட இடங்களில், குப்பை கூளங்கள் எறியாமல், , துப்பாமல், மல ஜலங்கள் கழிக்காமல், அதிக சப்தமுடன் பிறருக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் பேசாமல் மெதுவாகப் பேசுவது, இன்னும் பலப்பல நடைமுறையில் கொண்டு வருவது. அரசு சம்பத்தப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் படித்த திறன் மிக்கவர்களாக லஞ்சமின்றி செயல் படுவது, முதலியன.
வளர்ச்சி அடைந்த இந்தியா >>>> அதுக்கு மூர்க்கப்பதர்கள் விடுவார்களா >>>> 2047 க்குள்ள பாரதத்தை வேற லெவல்ல கொண்டு போக சதித்திட்டம் இருக்குது .....
அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்.. கவுன்சிலர்களில் ஆரம்பித்து முதன் மந்திரி வரை அரசியலில் அரசியல்வாதிகளால் செய்யப்படும் ஊழல். சமூகத்தில் ஒரு சிறு பகுதியினரிடம் மீது மட்டும் விதிக்கப்படும் வரிவிதிப்பு மற்றும் அதிகப்பணம் சம்பாதிக்கும் பெரும்பாலானவர்களின் வரி ஏய்ப்பு, ஒரு முடிவே இல்லாமல் தொடரும் ஜாதியின் அடிப்படையிலான இடஒதுக்கீடு.. அதையும் கிரீமீ லேயர் மட்டுமே தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர்.. அடிமட்ட ஏழைகள் இடஒதுக்கீட்டு பயனை அனுபவிப்பதில்லை.... தகுதியானவர்கள், அதிக திறமைவாய்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் மறுக்கப்படும் வாய்ப்பு.. இது போல இன்னும் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சினைகள்.. அதுவும் ஊழல் அரசியல்வியாதிகளின் சொத்துக்குவிப்பு உள்நாட்டிலும் , வெளிநாடுகளிலும் ... இதை எல்லாம் முற்றிலும் ஒழித்தால்தான் நிஜமாகவே இந்தியா வளர்ச்சி பெற்று வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இடம் பெரும்.. உடலின் வளர்ச்சி என்பது உடலின் ஒவ்வொரு உறுப்பாக்களும் சரிவிகிதத்தில் அது அதன் அளவில் வளர்ந்தால்தான் அது வளர்ச்சி.. இல்லேயேல் அது வீக்கம் என்று அர்த்தம்.. அது போலத்தான் நமது தேசமும்.. வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்களின் , ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியாக இருந்தால்தான் அது வளர்ச்சி.. வளர்ச்சி அடைந்தால் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சிதான்.. ஆனால் அதற்க்கு ஒழிக்கவேண்டியது, ஒழிய வேண்டியது மேலே சொன்ன குறைபாடுகள் அனைத்தும்.. இல்லையேல் இது வெறும் பகல் கனவுதான்.. பாவம் ... அப்துல் கலாம் அவர்கள் விஷன் 2020 - கனவு கண்ட மாதிரிதான்..வெறும் கனவாகவே போகும்.. ஊழலும் ஒழியவில்லை.. லஞ்சமும் ஒழியவில்லை.. ஊழல் அரசியல்வியாதிகளும் ஒழியவில்லை..
தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து விட்டது, நிறைவை பெற்று விட்டது. குஜராத், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்கள் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆம் ஆட்டய போட கடன் வாங்குவதில் திராவிட மாடல் முதலிடம் சட்டம் ஒழுங்கு பேணிகாப்பதில் தமிழகம் உலகத்திலேயே முதலிடம்
முன்னேறிடுவோம்.