வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த தேர்தலால் மக்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் சீரழிக்கப் படுகிறது என்பதை முதலில் அறிந்து பிறகு தேர்தல் பற்றி அறிவதே சிறந்ததது, ஒரே பணிகளுக்கு எத்தினை மக்கள் பிரநிதிகள், பொது மக்களும், நேர்மையாக வாழ்பவர்களும் ஒவ்வொரு நொடியும் எத்தினை துன்பங்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் ஆளாகிக் கொண்டு இருக்கின்றனர் என்று சிந்திக்கவேண்டியது இந்த துறைதான், ஏமாற்றிப்பிழைப்பவர்கள் ஒருவரை ஒருவர் கைகாட்டி குற்றம் சுமத்திக்கொண்டு, மக்களை முட்டாளாக்கி, பல லட்சம் கோடி என்று வருமானதை பெருகிக்கொண்டே போகிறார்கள், இதன் வளர்ச்சிதான் மிக அதிகமாக இருக்கிறது, அரைகுறையாக உடை உடுத்தினால் ஆபத்து என்று கூறுபவர்கள் மீது சட்டம் பாய்கிறது, யார்தான் மக்களைக் காப்பாற்ற இருக்கிறார்கள், செக்ஷனின் ஆன்மாவும் நம்மை விட்டு சென்றுவிட்டது, வந்தே மாதரம்
Now he is learn it first hand
சிரமமான இடம் என்பதன் பொருளை நிச்சயம் தேர்தல் கமிஷனர் புரிந்து கொண்டு இருப்பார்.