வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நீங்கள் கூறிய கருத்தை முற்றிலுமாக வரவேற்கிறேன். நம் வீட்டில் இருக்கும் மேல்நிலை தொட்டிக்கே தானியங்கி மோட்டார்களை வைக்கிறோம். தண்ணீர் குறைந்தால் தானாக இயங்கும். தண்ணீர் நிரம்பினால் தானாக அனைத்துக்கொள்ளும். விமான என்ஜின் இயக்கியவுடன் இதுபோன்ற செயல்கள் தானாக நடக்க வேண்டும். விமானிகள் இதுபோன்று பேசிக்கொண்டார்கள் என்று இதை முடித்துவிட முடியாது.
ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார். இங்குதான் சந்தேகம் அதிகம் வலுக்கிறது. காரணங்களை அறிந்து இப்பொழுது என்ன பயன்? போன உயிர்கள் திரும்பக்கிடைக்குமா? இனியாவது இதுபோன்ற தவறுகள் நடக்காமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஏர் இந்தியா டாடா வாங்கியதில் இருந்தே ஏர் இந்தியா நிறுவனத்தில் பிரச்சினைகள் அவ்வப்போது வந்து சென்று கொண்டே உள்ளது. இந்த விபத்து உச்ச கட்டம். ஆகவே தனியாக புலனாய்வு செய்ய வேண்டும். ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் இன்னாள் ஊழியர்கள் அனைவரையும் தனித்தனியே விசாரிக்க வேண்டும். அவர்களின் மொபைல் போன்கள் முழு ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை செய்ய வேண்டும்.
பொதுவாக இந்தியாவில் பராமரிப்பு வேலைகள் ஒழுங்காக செய்வது இல்லை. ரயில் பாதைகள் மோசம். ஏதோ கடவுள் புண்ணியம் ...
Terrorism
தேர்ரோரிசம் some mu behind it
இரண்டு என்ஜின் களும் சேர்த்தாப்புல பழுதடையும் அளவுக்கு தான் பராமரிப்பு உள்ளதா ???. ஏன் எமிரேட்ஸ் , கத்தார் , போன்ற விமான நிறுவனங்களில் விமானம் என்ஜின் இது போன்று பழுதாவதில்லை ??. ஏதாவது எமிரேட்ஸ் , கத்தார் விமானம் இது போன்று பொத்தென்று விழுந்தது உண்டா ??
ஆம் ஐயா. ஒன்றேகால் கோடி தரையில் உயிரிழந்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளாராம் ... அதற்கு தான் அடைக்கவில்லை என்று பதிலாம் .....இப்படி விமானம் புறப்படும் நேரத்தில் பைலட் எரிபொருள் வால்வை அடைக்க வாய்ப்பே தரக்கூடாது ...பைலட் தவறாக செயல்பட்டாலும் விமானத்தின் வடிவமைப்பு அதற்கு இடம் தரக்கூடாது .....இது பாதுகாப்பின் அடிப்படை ....இது பைலட் தவறு கிடையாது ...போயிங் கம்பெனி தவறை பைலட் மேல் பழிபோட்டு போயிங் தப்பிக்கவே இதுபோன்ற அறிக்கை.....
தீப்பிடித்தால் உடனே எரிபொருள் வால்வை விமானி மானுவலாக மூட வசதியாக வைத்துள்ளார்கள் போலும். உட்புறமாக சற்று அழுத்திக் கொண்டேதான் திறக்க அல்லது மூட முடியும். விமானம் புறப்படும் முன்பு பராமரிப்புப் பணியாளர்கள் சோதித்திருக்க வேண்டும்.
நீரு ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் ஆ ??
அருமையாக சொன்னீர்கள்.
நகர நக்சல் சதிவேலை போல இருக்கிறது.