வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மஹாராஷ்டிராவில் முறைக்கேடு என்றால் அங்கு தானே போராட்டம் நடத்த வேண்டும் பொ ஹாரி ல் எதற்கு அப்படி என்றால் நீக்கப் பட்ட பெயர்கள் எல்லாம் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் விளம்பர மோக தி மு கா கூட்டணி தமிழகத்தில் செய்தது ப் போல் பிஹாரில் காங்கிரஸ் சேர்த்து உள்ளது என்பதே உணடமை
2006 திருமங்கலம் போல் ரிசல்ட் எடுத்தா தெறிஞ்சுடும்
ராகுலார்க்கு பொழுது போகல . எதோ உளறிக்கிட்டு திரியாராரு . தேர்தல் கமிஷன் விவகாரமும் அதை போல்தான். தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்டது. கொடுக்க முடியவில்லை அதனால் இந்த சால்ஜாப்பு. காங்கிரஸ் விளங்கிடும்.
எப்ப CCTV வீடியோவை, வாக்காளர் பட்டியல் கம்ப்யூட்டர் மூலம் சரிபார்க்க முடியும் படி தர மறுத்து திடீரென விதியை மாற்றும் போதே எங்கப்பன் குதிர்குள்ளே இல்லை என்று சொல்வது போல் உள்ளது. நேர்மையற்ற ஊடகங்கள் எதை உண்கிறார்கள்?
அறிவிலி கண்ணன்....பொய்யான தகவல் கொடுத்தால் ஏழு வருஷம் உள்ளே போகணும்...வரியா
தான் திருடி பிரதியானய்ய்ய திருடன் என்று தானென கூறுவான்.அதைய கேட்டுக்கு சில கூறு கெட்ட ஜென்மங்கள் பஞ்சத்திற்கு ஆண்டியாகவுடன் உடன் கூட செல்லக்கூடும்.
அதெல்லாம் ஒன்னும் இல்லை. இது முழுவதுமே பொய் குற்ற சாட்டு. ஆரோ ஆதாரமும் இல்லை புண்ணாக்கும் இல்லை. தேர்தல் ஆணையம் ஆதாரம் கேட்கும் ஆதாரம் சரி இல்லை என்றால் நிராகரித்துவிடும். எதற்கு வம்பு கோஷ்டி சண்டை என்றால் உலகமே நம்பி விடும். பாவம் ஜெயராம் ரமேஷ் ஏன் வருகிறோம் தேர்தல் ஆணையத்தை சந்திக்கிறோம் என்று சொன்னதிற்க்காக கட்சியை விட்டு துரத்தி விடாமல் இருந்தால் சரி.
துரோகி கோஷ்டிகள்
அந்த காந்தி முதல் இந்த காந்தி வரை எல்லா காந்திகளும் தேசத்திற்கு எதிராகவே இருக்காங்க
அட பாவத்தே ஓங்கோல் துண்டுசீட்டு கோஷ்டி தூங்குறீங்களா
வேலை வெட்டி இல்லாமல் நாட்டை சீரழிக்க நினைக்கும் இந்த துரோகியை சிறையில் அடையுங்கள்