வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த ஆளு மாநிலத்தில் கவர்னராக இருந்த போது என்ன செய்தார். இப்போ என்ன செய்கிறார். மத்திய ஆளுங்கட்சிக்கு பூஜை செய்கிறார். ஒரு அரசுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கனும்னு .
கூஜா தூக்கினால் இவ்வளவு பதவிகளா?? அதிகார திமிர் கூடாது... மூக்கணாங்கயிறு அவசியம் இந்த தறிகெட்ட அரசுக்கு??
மிகவும் துணிச்சலான துணை ஜனாதிபதி உண்மையை பேசுகிறார். மக்கள் பார்லிமெண்டுக்குத்தான் அதிகாரம் கொடுத்துள்ளனர் .ஆகவே நாட்டின் எல்லா துறைகளும் அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் நீதித்துறை உட்பட நீதி வரம்பு மீறுகிறது அடக்க வேண்டும்
அரசு என்பது மூன்று அங்கங்களும் உள்ளடக்கியது ஆகும்.மூன்று அங்கங்களிலும் குற்றவாளிகள் ஊடுருவி உள்ளதால் நேர்மையான சேவை இல்லை.லஞ்சத்திற்காக எதையும் செய்கின்றனர்.