வாசகர்கள் கருத்துகள் ( 18 )
யாரை சொல்கிறீர்கள். முடிவுகளை அறிவித்து விட்டு பின்னங்கால் பிடரியில் பட வாபஸ் ஆவதையா? மக்கள் போட்ட லகான் நல்லா வேலை பாக்குது. ஆனாலும் குதிரை திமிருது
சுய புத்தியும் கிடையாது. சொந்த மாகா நிநைய்யகும் திறனும் கிடையாது. கேட்க்கும் கேள்விக்கு பதில் கிடைய்யது மூக்கறு பட்டவுடன் வால் அருந்த நரி போல ஊள்ளையிடுவது தான் வழக்கம்.
ஊழல் மூலம் கொள்ளை அடித்த உங்களிடம் இருந்து நாட்டையும்.... 140 கோடி இந்திய மக்களையும் காப்பாற்றியது பிஜெபி கட்சி தான்.... இல்லையென்றால் இந்நேரம் நாட்டை பாகிஸ்தான் அல்லது சீனா நாட்டிடம் அடகு வைத்து இருப்பீர்கள்.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தியும் நாட்டை காப்பாற்ற சொல்லுங்க
முற்றிலும் உண்மை.
உலக வர்த்தக ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கையெழுத்து இட்டுவிட்டு, தற்போது தனியார்மயத்தை எதிர்ப்பது எப்படி ?? அரசு ஆள மட்டுமே வேண்டும், வியாபாரம் செய்ய கூடாது என்று முழங்கிவிட்டு, அரசுத்துறை / பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க கூடாது என காங்கிரஸ் கூறுவது எப்படி ? சரிப்பா. நஷ்டத்தில் இயங்கும் அரசுத்துறை / பொதுத்துறை நிறுவனங்களை, காங்கிரஸ் வாங்கிக்கொண்டு தானே நடத்தட்டும். ஆட்சேபனை இல்லை.
லாபம் கிடைக்கும் நிறுவனங்களை நாங்க பங்கு விற்பனை செய்ய மாட்டோம் என்று பாஜக வை அறிவிக்க சொல்லுங்க.
நீங்க கொண்டு வந்து அமல்படுத்திய நீட் தேர்வை நீங்களே எதிர்த்து யு டர்ன் அடிக்கிறீங்க. தபால் ஓட்டுக் கேட்பு மசோதாவை ராஜிவ் வாபஸ் பெற்றார். இலங்கைக்கு அனுப்பிய IPKF அமைதிப் படையை 1400 வீரர்களை பறிகொடுத்த பின்னர் அவரே யு டர்ன் அடித்து வாபஸ் பெற்றார். அதற்குமுன் தான் கொண்டு வந்த அவசரநிலையை வாபஸ் பெற்ற பிறகே இந்திரா பதவி விலகினார். நேரு காலத்திலிருந்து அடித்த ஏராள அந்தர் பல்டிகளை எழுத இங்கே இடம் போதாது.
பழைய லிஸ்ட் எல்லாம் சரி. புது லிஸ்டையும் சேர்த்துப் போடுங்க. வாபஸ் ஆவது தப்பில்ல. ஆனா 2014 - 2024 வாபசே எங்க அகராதியில் கிடையாதுன்னு அகராதியா இருந்தீங்கல்ல அதுதான் தப்பு. அதனால் லிஸ்ட் நீளட்டும்
உங்க சொந்த மாநிலத்திலே கன்னடர்களுக்கான கட்டாய இடஒதுக்கீட்டை சித்தராமையா வாபஸ் வாங்கியது யு டர்ன் இல்லையா?.
உன்னைப்போன்ற இந்திய விரோத காங்கிரஸ் வைரஸ் களிடம் இருந்து இந்தியாவை எத்துணை மோடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்பதனை கர்நாடகாவில் வாழ்ந்து வரும் மக்கள் இப்போது உணர்ந்துள்ளார்கள் காருகே
உங்களைப் போன்ற பாஜக இருந்து எத்தனை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என்பதனை இந்தியா முழுவதும் வாழ்கின்ற மக்கள் உணர்ந்துள்ளனர் நிக்கோல்
இயற்கையை அழித்து கடவுளரை நம்பிக்கொண்டிருக்கும் நீங்க உங்க குடும்பத்தில் , சொந்தத்தில் பெண்கள் யாரவது அரசு வேளையில் இருந்தா அதனை எப்படி பெற்றனர் என்று கூருங்க , கண்டிப்பா கார்கே மகன் கூறியபடி அரசு வேலை பெற்றிருக்க வாய்ப்பில்லை ராசா
சரியாக சொல்லியிருக்கார்
முட்டாள்கள் உலகத்தில் வாழும் கான்கிரஸ் மேதையின் உளறல்கள் அளவு கடந்து சென்று கொண்டு இருக்கிறது
சரியாக கூறினீர்கள். இது முட்டாள்களின் உலகம் தான். ????
இவரை பார்த்தால் சிரிப்பு தான் வருது.இவர் அரசியலில் ஒரு கிணற்று தவளை.
மழை நேரத்து தவளை சத்தம் தூங்க விடாது. தேர்தலுக்குப் பிந்தைய காலம் அப்படித்தான். பாஜக அரசாங்கத்தின் தூக்கம் போச்சு.