வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆமாங்க இளைஞர்கள் எப்படி முன்னேற்றம் அடைகிறார்கள் பாருங்கள் அமித்ஷா மவன் ஜெய் ஷா என்ன தொழில் செய்கிறார் என்று பி.ஜே.பி-யின் முன்னணி நிர்வாகிகள் பலரும் அறியாத நேரத்தில், அவரது தொழில் பற்றி விவரங்களை ஓர் இணையதளம் துப்புதுலக்க ஆரம்பித்தது. அப்போது டெம்பிள் என்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தில் ஜெய் ஷா பங்குதாரராக இருக்கிறார் என்பதைக் கண்டறிந்தனர். அதன்பிறகு, அந்த நிறுவனத்தின் வருமானங்களை ஆராய்ந்தது. அந்த நிறுவனத்தின் வர்த்தகம். 2014-15-ம் நிதி ஆண்டில் 50,000 ரூபாயாக இருந்தநிலையில், அடுத்த ஒரே ஆண்டில் 2015-16-ம் ஆண்டில் 16,000 மடங்கு அதிகரித்து 80.5 கோடிக்கு த்து மதிப்பு அதிகரித்தது எப்படி என அந்த ஆங்கில இணையதளம் பரபரப்பு குற்றச்சாட்டை 2017-ம் ஆண்டு கிளப்பியது. அந்த நிறுவனத்திற்கு எந்த அசையா சொத்தும் இல்லை. முதலீடும் இல்லை என்கிற நிலையில் எப்படி இது சாத்தியம் என்று கேள்வியும் எழுப்பினார்கள் எதிர்க்கட்சியினர். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஜெய் ஷாவின் பெயர் ஊடகங்களில் அதிகம் அடிபடத் தொடங்கியது. ஜெய் ஷா. உலக விளையாட்டு அமைப்புகளிலேயே வளமான அமைப்பாகக் கருதப்படும் இந்திய கிரிக்கெட் போர்டின் புதிய செயலாளராக எந்தப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,