வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வெளி மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ளது .ஆனால் இங்கு இதுபோல் பாராயணம் செய்யவேண்டும் என்றால் , மற்றவர்கள் நீதிமன்றத்தில் இதுபோன்ற நிகழ்வு நடக்கப்போகிறது என்று அதற்க்கு தடை வாங்கி அவர்களை தடுக்கவும் , கைது செய்யவும் ஆணையுடன் வாசலில் நிற்பார்கள், இதுதான் இன்றைய நிலைப்பாடு.அப்படியிருக்க, இனி ஆன்மிகம் என்றால் மற்ற மாநிலங்களுக்கு சென்று இறைவனின் அருளைப்பெற வேண்டிய ஒரு நிலை எல்லா குறுநில மன்னர்கள் ஆட்சியிலும் ஏற்பட்டுவிட்டது.
தேர்தல் நெருக்கத்தில் தமிழகம் முழுதும் ஹிந்து ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த நம் மத தலைவர்கள் முன்வர வேண்டும். இது ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவரும். இறக்குமதி மதங்களின் அரசியல் பேயாட்டம் முடிந்துவிடும்.
மாற்றுமத சகோதரர்களுக்கு மதமாற்றம் செய்வது ரொம்ப குஷ்டம் சாரி கஷ்டம் போலிருக்கே ...
நேற்று இளைய ஸ்வாமிகள் பெங்களூரில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இரண்டு லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் கூட்டம். இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த இடம், Palace Ground அங்கு பெய்த கனமழையால் தண்ணீர் சமுத்திரமாக காட்சி அளித்தது. ஆனால் நேற்று அவை எல்லாம் வற்றி, மக்கள் சமுத்திரமாக காட்சியளித்தது. அந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம். அதிகம் மக்கள் கூட்டம் என்று Bharath Book of Records என்கிற புத்தகத்தில் இடமும் பெற்றது. வாழ்க ஹிந்து முறை வாழ்க்கை. ஹிந்து என்பது மதம் அல்ல. அது எல்லா மதத்தினரையும் நல்லமார்கத்தில் அழைத்து செல்லும் ஒரு வாழ்க்கை முறை. சங்கரம் போற்றி. சங்கராச்சார்யம் போற்றி.
அனைவருக்கும் நன்மையை வேண்டுவது சனாதனம் மரங்கள், விலங்குகள், பறவைகள், நுண் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் பிறப்பிற்கும் காரணம் உள்ளன. அவை அனைத்தும் நல் வாழ்வை சனாதனம் பிரார்த்தனை செய்கிறது.
கலியுக ஆரம்பம் ~5100 வருடங்களுக்கு முன்னர் வரை அணைத்து வேதங்களும், விஞ்ஞானமும் கூட வாய் மொழியாகவே கற்பிக்கப் பட்டது . அதன் பின்னர்தான் ஆவணப்படுத்த ஆரபித்தார்கள். நான்கு வர்ணங்களும் சமூக ஒற்றுமையை வைத்து உருவாக்கப்பட்டவை. பாலியில் இன்னும் கூட நான்கு வர்ணங்கள் உண்டு.