வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அப்ப வீரர்கள் எதற்கு, ரஃபேல் எதற்கு? தன் நண்பர்களுடன் கோடிஸ்வரன் ஆவதற்கா? அய்யோ மக்கள் பணத்தை வீணடிக்கிறார்களே. நாங்கள் வந்தால் எல்லாமே மாறிவிடும் - பப்பு ஆவசேம். ஜால்ரா கோஷ்டிகள் ஆரவாரம்
நீங்க சொன்ன அதே பப்பு சொன்னது உண்மைதானே நாட்டுக்காக பேசுங்கள் அரசியலுக்கு பேசாதீர்கள்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்வதற்கும், இவர் சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளனவே. இதில் எது உண்மை.
அவர் என்ன சொன்னார்? படைகளை விளக்கிக்கொள்வதில் மட்டுமே 75 சதவீதம் பிரச்சனை தெரிந்துள்ளது என்று சொன்னார். மட்டுமே என்றால் படைகளை விளக்கி இருக்கிறது சீனா.. ஆனால் எல்லை விஷயத்தில் முடிவுக்கு வரவில்லை என்று அர்த்தம். இவர் சொல்வதும் அதே தான்.