வாசகர்கள் கருத்துகள் ( 85 )
ஒருவேளை தீயமூக காரனுங்க இந்த ஆளு ஞாபகத்துக்கு வந்துட்டாங்களோ? ஒரேயடியா மிரட்டுறாரு
ஆறறிவு உள்ள மனிதனை ஐந்தறிவு உள்ள விலங்குகளுக்கு சமமாக பேசக்கூடாது .மனிதர்கள் அந்த அளவுக்கு புத்திசாலிகளாக உருவாக இன்னும் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்போல .மானங்கெட்ட மனிதா .விலங்குகளை வனத்துக்கு விரட்டுங்கள் .
இது ராகுலுக்கு இயற்கை தானே தன்னுடைய ஜாதியை பிடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால் யாருக்குத்தான் பிடிக்கும் ஆகவே எதிர்ப்பு தெரிவிப்பது இயற்கையே
நாய்கள் மீது ராகுல் மற்றும் கருணை காட்டுபவர்கள் யாராக இருந்தாலும் இந்தியாவில் ஏதோ ஒரு தெருவில் இரவு 11மணிமுதல்4 மணி வரை நடமாடி பார்க்கவும்.
பஸ்ஸில் பள்ளிக்கு செல்லும் நாய்களை இங்கும் பார்க்கவும் s://youtu.be/zN2YnElLQv0?feature=shared
ராகுல் காந்தி எப்போதுமே உ.பி.ஸ்க்கு ஆதரவு.
தெருவில் தெரியும் அந்த நாய்களை பப்பு வீட்டில் விட்டு விடுங்கள் வளர்க்கட்டும்....
ரதன் டாடா தனது பங்களாவையே தெருநாய்களுக்காக கொடுத்து , தெருநாய்களை குளிப்பாட்டி சோறு போட்டு மருத்துவமும் கொடுத்து காப்பாற்றினாராம் , கோஷம் போடுவதை காட்டிலும் , கொஞ்சம் செய்து காண்பிப்பது மேல் . . .
ஊருக்கு ஒரு நல்லதுன்னா, இவருக்கு பிடிக்காதா,?
ரொம்ப பயந்துட்டாரு.