வாசகர்கள் கருத்துகள் ( 46 )
இன்னும் 100 ஆண்டுகளில் - உலக மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போன்றவை அழிந்துவிடும். தமிழ், தெலுகு, ஹிந்தி மற்ற இந்திய மொழிகள் உலக மொழிகளாக மாறும்.
கல்வி கற்பதை தாய்மொழியில் கட்டாயம் செய்யவேண்டும். இணைப்பு மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படவேண்டும். இன்னும் 50 ஆண்டுகளில் ஆங்கிலத்தை முழுவதும் ஒழிக்கவேண்டும்.
இவர் பேச்சை யார் நம்பினாலும் தமிழக மக்கள் மட்டும் நம்பவே மாட்டார்கள்!
ஒன்றிய அரசின் பொறுப்பில் இருக்கும் பேச்சை மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர்
இறந்த போன மொழிக்கு உயிர் கொடுக்க முயன்ற ஒவ்வொரு ஒன்றிய அரசும் வீழ்ந்து போய் இருக்கு உங்களுக்கும் இதுதான் ஆரம்பம்
அவர்கள் பழமையான இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் பழமையான மூத்த மொழி இந்திய தமிழை அல்ல.
எங்களையும் எங்கள் மொழியையும் ஒன்றிய அரசால் காக்கமுடியாது என்று எங்களுக்கு தெரியும் அதனால் தான் அகண்ட உலகில் எங்களை தொடர்பில் வைத்து கொண்டோம் எங்களையும் வளர்த்து கொண்டோம் எங்களை பாதுகாக்க ஒன்றிய அரசுக்கு வரியும் செலுத்துகிறோம் இப்போ சொல்லுங்கள் இந்தியாவில் ஒன்றிய அரசால் அழிக்கப்பட்ட ஏன் ஒழிக்கப்பட்ட மொழிகள் எத்தனை என்று ஏன் அந்த மொழி பேசிய மக்கள் எல்லாம் இந்திய துணை கண்டத்தின் மக்கள் தானே அவர்களின் மொழி வளர எதாவது முயற்சி எடுக்கப்பட்டதா சொல்லுங்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கும் வளங்களை சுரண்டி கொடுக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது அதற்க்கு தடையா இருக்கும் மக்களை இப்படித்தான் மதத்தால் மொழியால் பிரிக்க முயற்சி நடக்கிறது
மொழி அரசியல் செய்து இந்தியாவை பிரிக்க சீனாவுடன் சேர்ந்து திராவிட கட்சிகள் சதிசெய்கின்றன. தமிழக தொல்லியியல் துறையை மூடுவது நல்லது. கீழடியில் நாலு மண்சட்டி மற்றும் மண்டையோட்டை காட்டி ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்தி வெற்றுப்பெருமை பேசி இந்தியாவை பிரிக்க சதிவேலை நடக்கிறது. தமிழகத்தை உயர்த்த வடமாநில தொழிலாளிகள் மூன்று கோடி பேர் அரும்பாடுபட்டு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தால், திமுக ஜெயிக்க வாய்ப்பில்லை. மூன்று கோடி வாக்குகள் என்பது பாதி அடல்ட் தமிழக ஓட்டுகள். அந்த ஓட்டுகள் பிஜேபிக்கு விழும்போது, விரைவில் பிஜேபி ஆட்சிக்கு வரும்.
பூனை குட்டி வெளியே வருகிறது
மிக்க நன்றி உங்களின் திட்டத்தினை வெளியிட்டதற்கு
Absolutely right Sirji.
மொழி, மதத்தை வைத்து புழப்பு நடத்துகிறது இவர்கள் தானே