வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பிரதமர் தனது தாயார் மழை காலங்களில், விறகு அடுப்பில் கஷ்டப்பட்ட நிலையை பார்த்து பெண்களின் நன்மைக்கான திட்டங்களை அறிவிக்கிறார்.
ஏழை பெண்களின் துயர் துடைக்க, இலவச காஸ், தண்ணீர், போக்குவரத்து, கழிப்பிடம், கல்வி, உணவு தானியம் வழங்குங்கள். தலை வணங்குகிறோம். ஆனால், தமிழ்நாட்டில் உள்ளது போல, அரசு ஊழியர் பெண்களுக்கும் இலவச பேருந்து சேவைன்னு, மற்ற மக்களின் வரிசுமையை ஏற்றிவிடாதீர்கள்.
ஒரு கனெக்ஷன் க்கு 25 வருடங்களுக்கு முன்பே 10000 ரூபாய் அல்லக்கைகள் வாங்கிக்கொண்டு கொடுத்தார்கள்.... ம் இப்போது மட்டும் எங்க கைல ஆட்சி இருந்தா பல ஆயிரம் கோடிகளை அள்ளி குவித்திருப்போம்....
துர்க்கைகளுக்குதான் இலவச சிலிண்டரா? மற்ற பெண்கள் ?
உங்க வீட்டுல மூணு, நாலு இருக்குமே. குடுத்து கட்டுபடி ஆகாது.
சரியான பதில்
மத்திய அரசே இலவசத்தை, முழு வரி விலக்கை நிறுத்துங்கள். போட்ட முதலை எடுப்பது தான் திட்டம். அறிக்கை அண்ணா அறிவாலய தயாரிப்பு போல் உள்ளது. மக்கள் சேமிக்க மாட்டார்கள். கடன் அடைக்க தேவையில்லை. கடன் கொடுத்தவன் விட மாட்டான். முதலில் கடனை அடைக்க வேண்டும்.
சாமி, இது மிகவும் பின்தங்கிய, வெகுதூரத்தில் குக்கிராமங்களில் உள்ள, கூலிவேலை செய்யும் பெண்களின் சமையலறை கஷ்டங்களை ஓரளவு நிவர்த்தி செய்யும் திட்டம். இனி அவர்கள் கரி, விறகு தேடி காடுகளுக்கு செல்ல தேவையில்லை. புகையின் நடுவில் சமைக்கத் தேவையில்லை. அவர்களின் சமைக்கும் நேரம் குறையும்,, உடல் நலன், சுகாதாரம் போன்றவை உயரும். எனது தாய் எப்படி சமைத்தாள் என்று நேரில் பார்த்தவன். தற்கால நகரங்களில் இருப்பவருக்கு அந்த கஷ்டங்கள் தெரியாது.