வாசகர்கள் கருத்துகள் ( 2 )
3 நீதிபதிகள் என்ன 30 நீதிபதிகளை நியமுத்தாலும் சாதாரண குடிமகனுக்கும் பாமரனுக்கும் நீதி எட்டாக்கனிதான்.
அனுமதிகொடுத்த மாண்புமிகு குடியரசு தலைவருக்கே இந்த நீதிபதிகள் கெடுதிக்கும் போக்கினை தொடராமல் பார்த்துக்கொண்டு இந்திய அரசியல் அமைப்பினை கட்டிக்காக்க வேண்டும். பதினான்கு கேள்விகள் கேட்டிருந்த குடியரசு தலைவரின் கேள்விகளுக்கு பதிலே சொல்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மௌனம் காப்பது சரிதானா என்பதை புதிதாக நியமிக்கப்பட்ட இந்த மூன்று நீதிபதிகள் கவனத்தில் கொள்வார்களா என்பதுதான் சாமானியர்களின் எதிர்பார்ப்பு. அப்படி பதில் சொல்லாமல் மௌனம் காக்கும் அந்த நீதிபதிகளை பொறுப்பிலிருந்து நீக்கிட பாராளுமன்றத்தை கூட்டி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். அதுதான் குடியரசு தலைவருக்கு ஆட்சியாளர்கள் கொடுக்கும் மரியாதையை மற்றும் மாண்பும் ஆகும்.