வாசகர்கள் கருத்துகள் ( 31 )
மூன்றுமாதங்களுக்கு பின் மூன்றுபேர் மட்டும். மீதமுள்ளவர்கள் எங்கே?. பலமாதங்களாக திட்டம் தீட்டயத்தை அறியாமல் இருந்த குழந்தை மோடி
செத்த தீவிரவாதிகள் ஆவி இந்திய அரசியல் வ்யாதிகளின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க டெல்லி வந்ததாக கேள்வி. பாகிஸ்தானை விட இவர்களுக்கு ஆதரவு இந்தியாவில் தான் அதிகம் உள்ளது போல தோன்றுகிறது.
ஹெ ஹெ ஹே ஹே... நம்பிட்டோம்... எவனையோ மூணுபேத்த சுட்டுக்கொன்னு, அவனுங்கதான் இவனுங்கன்னு உருட்டுறானுங்க... உண்மையாக பஹலகாம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை அதுதான் உண்மை... நாடகத்தை நிருத்திவிட்டு, உண்மையான நாதாரிகளை ஆதாரத்துடன் பிடித்து கொல்லுங்கள்
அந்த பயங்கரவாதிகளின் நீயும் ஒருத்தன் முதலில் உன்னிடமிருந்து ஆரம்பிக்கலாம்.
கரெக்டா சொன்னீங்க. பயங்கரவாதத்துக்கு ஆதரவு கொடுப்பவனும் தீவிரவாதிதான்.
MANIDHAN ILLAI NEE DESA VIRODHA MIRUGAM.
யாரும் ஆதரவு கொடுக்கவில்லை... உண்மையான நாதாரிகளை சுட்டு கொல்லுங்கள் என்றுதான் கூறினேன்... சங்கிகள் என்றாலே திசை திருப்பவும் ,மடை மாற்றிவிடவும் பேர்போனவர்கள் என்பதை நிரூபிக்கிறீர்கள்...
இவர்கள் அவர்கள் இல்லை என்பதனை எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் , ஒருவேளை உங்கள் வீட்டிலோ , உங்களின் அண்மையிலோ அவர்களை வைத்துக்கொண்டு அவர்கள் கூறுவதால் இப்படி கூறுகிறீர்களா ?
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளுடன் இது குறித்து விவாதம் நடத்த ஒப்புக் கொண்டவுடன் தீவிரவாதிகளைப் பிடித்து விட்டார்களே, அதெப்படி முடிந்தது என்று எல்லாம் கேள்வி கேட்டு ஆதாரங்கள் கேட்கக்கூடாது. அப்படி கேள்வி கேட்பவர்கள் ஆண்ட்டி இந்தியர்கள்!
அறிவிலி வேணு....தமிழ்நாட்டுக்கு பிரதமர் வருவாரு என்று தெரிந்ததும் அப்பல்லோ ஓடிய ஓட்டம் தெரியுமா
வேணு, அமலாக்கத்துறை ரெய்டு வராங்க னு சொன்ன உடனே துபாய் உடனே எப்படி போறது னு கேட்டியா? தேர்தல் வாக்குறுதியில் இது வரைக்கும் எவ்ளோ நிறைவேத்தி இருக்கீங்க னு கேட்டியா? அதெல்லாம் கேட்க வக்கில்லை, இந்தியா ல ஒரு இடம் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் சேதம் ஆச்சு னு காட்டுங்க பாப்போம். இருக்குறது இந்தியா ல, கூஜா தூக்குறது பாக்கிஸ்தான் க்கா?
SIR NEENGA VERA EERA VENGAAYAM VENUGOPAL AGILA ULAGAUTTAL.COURTESY MURASOLI PLUS 200 ROOVAA COOLIE.
அஜித்குமார் போன்றவர்களை கொலை செய்ய ஏவி விடும் கூட்டத்தை சொல்றீங்களா ? அங்கே உங்களின் கருத்தை பார்க்கவே முடியவில்லை ? ஞான சேகரனின் லீலைகளை வீட்டிற்கு சென்று ரசித்த சாரை சொல்றீங்களா ? உங்க கட்சி கொடியை பெண்களை பதறவைத்த பன்னிகளை கண்டித்த்தீர்களா எங்கேயும் உங்க வாய்ஸ் காணோம் , ஓஹோ 23ம் படத்தில் வரும் அந்த புகழப்படும் மூணு பேரில் ஒருத்தனா
INI 29 JULY ELLA VARUDAMUM NAMMA 200 ROOVAA OOPIS CLUB BOYS KUMBAL EERA VENGAAYAM VENUGOPAL ORU KILO ARISI OVIYA VIJAY RAJ RAMESH PREMJI THANJAI MANNAR PONDRA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL THUKKA DHINAMAAGA ANUSARIKKUM.
AYYAYO IDHU MIGA KODUMAI.INI DESA VIRODHA MAFIA MAINO CONGRESS DRAVIDA MODEL KUMBAL I.N.D.I KOOTANI 28 JULY ELLA VARUDAMUM THIYAGIGAL DHINAM AAGA ANUSARITHU PODHU KOOTAM NADATHI PAKISTHANAI PAARAATUVAARGAL.APPODHUDHAN INGU UNDU KOZHUTHU VASIKKUM DESA VIRODHA MIRUGA MOORGA KOOTAM VOTTU PODUM.
அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அதனை நமது ராணுவம் திறம்பட செய்து வருகிறது. இதோடு இந்த செய்தியை நிறுத்திக் கொள்ள வேண்டும். விவரங்கள் சொல்லக்கூடாது..
இந்த தீவிரவாதிகளை வேட்டையாடிய நமது ராணுவத்திற்கு பாராட்டுக்கள், ஆனால் பாருங்கள் இந்த தேச விரோத கைக்கூலி காங்கிரஸ் இதை பாராட்டமாட்டார்கள், மாறாக அரசை குத்தம் குறை கூறுகிறேன் பேர்வழி என சுத்தி வளைச்சு இந்த தீவிரவாதிகளுக்காக பாகிஸ்தான் தொனியில் முட்டுக்கொடுப்பானுவ. முதல்லே இவனுங்களை அழிக்கணும்.
தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் சேர்த்து பார்க்க வைத்தது த்ராவிஷ மாடலும் கான்கிராஸ் கட்சியும் தான். இதை அந்த மதத்தினர் புரிந்து கொண்டால் சரி.
Islam and worldwide terrorism are seamlessly integrated you cannot blame individual muslims who are aligned to national cause though
என்னக்கு மோடிஜி ஆட்சி ரொம்ப பிடிச்சுருக்கு