வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழ்ப்புத்தாண்டு என்றைக்கு என்றே தெரியாத இவர் தான் தமிழை ஆதரித்து வளர்க்கிறாராம்!
தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் 15 நாள் இருக்கு.
சாயக்கழிவு மட்டும் அல்ல. நல்ல நீர்நிலை, இன்ன பிற இயற்கை வளங்கள் எல்லாம் காலி. குடிநீர் ரூ 20 கொடுத்து ஒரு லிட்டர். நோய்.. தனியேர் ஹாஸ்பிடல்...போ... காற்று காலாவதி சுயநல காட்சிகள் கட்சிகள்
திருப்பூர்ல தண்ணி கஷ்டமாம். யாரும் எழுதிக் குடுக்கலியா?
திருப்பூர் சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கும் முயற்சிக்கு நமது பிரதமர் பாராட்டு தெரிவித்திருப்பது அவர்களது செயலை ஊக்கப்படுத்தவே. இந்த சாயக்கழிவுகளால் நொய்யல் ஆற்று நீர் முழுவதும் மாசுபட்டுள்ளதும், திருப்பூரில் நிலத்தடிநீர் முழுவதும் சாயம் கலந்த நீராக வருவதும், இந்த சாயநீர் கழிவு காவிரி ஆற்றில் கலப்பதால் 200 கிமீ தாண்டியும் டெல்டா மாவட்டங்களில் ஆற்றுநீர் பலவண்ணங்களில் ஓடுவதும் நமது பிரதமருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. சாயப்பட்டறை உரிமையாளர்களை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு மேலும் ஊக்கப்படுத்துவதற்காக மட்டுமே கூறியிருப்பார். இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் நடந்தது மேலும் நிலுவையில் உள்ளது, அனுமதி இல்லாமல் இயங்கிய எத்தனை சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன என்பது விஷயமறிந்தவர்களுக்கு தெரியும்.
பிரதமர் அவர்களே, உங்களுக்கு சரியான தகவல் வந்திருக்கிறதா என்று ஐயப்படுகிறேன். திருப்பூர் சாய கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் சரியாக வேலை செய்கிறது என்றால் நொய்யல் ஆற்று நீர் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் ஓரத்துப்பாளயம் அணைக்கு வரும் நீர் நிறம் மாறி, உப்பாக நுரைத்து கொண்டு வருகிறது. அதை அப்படியே குடிக்க முடியாது. வயல்களுக்கு பாய்ச்ச முடியாது. காவிரி நீருடன் கலந்து நீர்த்த பின்தான் உபயோகப் படுத்த முடியும். வடக்கத்தியர்கள் கங்கையை இழந்தது போல நாங்கள் காவிரியை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. கங்கையிலாவது மணல் இருக்கிறது. காவிரியில் மணலும் இல்லை. களிமண் தரையும் காட்டாமணக்கு நாணல் புதர்கள்தான் உள்ளன.
கலியுகத்தின் தலைவன்
அப்பத்துக்கு மதம் மாறிய பாவமன்னிப்பாளர்களின் எதிரி என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்..