வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வீரர்கள் திரண்டு நடவடிக்கை எடுக்கனும் போலீசு எல்லாம் சும்மா
நியாயமா, நல்லது பண்ண ஒண்ணா கூட்டணி சேர்ராங்களோ இல்லயோ அடிக்கிற மாதிரி கெட்ட விஷயங்களுக்கு ஒண்ணா சேர்ந்தா ஆம்பளைங்க ஆகிடுவோம்ன்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.
உளறுகிறது.
ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களை நியமித்த அரசே பொறுப்பு ..... இங்கே மத்திய அரசே பொறுப்பு ...... அரச பயங்கரவாதம் என்று சொல்லலாமோ ????
இங்கே மாநில அரசு ஊழியர்கள் கூடத்தான் பொதுமக்களிடம் அடாவடியாக நடந்து கொள்கிறார்கள். அதற்காக ஸ்டாலினை ராஜினாமா செய்ய சொல்லுங்களேன் பார்ப்போம்.
கொசு கொட்டாவி விட்டால் கூட அதற்கு மத்திய அரசுதான் முழுப் பொறுப்பு என்று சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு உண்மை என்னவென்று அறிவும் ஆசை எல்லாம் கிடையாது சுங்கச் சாவடிகள் எல்லாம் அரசியல் மாஃபியாக்காரன்கள் கைகளில் இருக்கின்றன ஊழியர்கள் அல்லாம் எலும்புத்துண்டு அடியாட்கள்தான் .சூ காட்டினால் போதும் எங்கள் காரில் ஃபாஸ்ட் டேக் பழுதானதற்கு காவல்துறையினர் வந்து மீட்கும் வரை அங்கேயே நிறுத்தி வைத்து விட்டனர் மாலைவரை
பலர் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தாமல் ஓடப்பார்க்கிறார்கள். அரசியல்வாதி என்று சொல்லி, அங்குள்ள ஊழியர்களை மிரட்டுகிறார்கள். இதனால் மத்திய அரசுக்கு பெரிய அளவிற்கு வரி இழப்பு ஏற்படுகிறது. ராணுவ வீரர் என்பதற்காக அவர் சலுகை அடையமுடியாது. சுங்கச்சாவடி ஊழியர்கள் கொஞ்சம் ஓவராக நடந்து விட்டார்கள். தவறு செய்தவர்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துவிட்டனர். அந்த நிறுவனத்தை தடை செய்யவேண்டியதில்லை. அந்த நிறுவனத்திற்கு ஒரு வார்னிங் கொடுத்திருக்கலாம்.
...ஒரு muttal
அவர் கேட்ட சலுகை வேகமாக விடுங்க என்பது தான், சுங்கம் கட்டமாட்டேன் என்று சொல்லியிருக்க வாய்ப்பில்லை. manned சுங்கச்சாவடிகள் மூடப்படவேண்டியவை
no protection for even army man in theeyamuka ruled uttarpradesh. Stalin must resign for protecting criminals
Is this meant to be a joke ? Pathetic.
மேலும் செய்திகள்
சுங்கச்சாவடியில் பா.ம.க., வினர் போராட்டம்
13-Aug-2025