வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்பாவி மக்கள் பலியாவதை தடுக்க, உத்தரபிரதேச ரயில்வே பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்க வேண்டும்.
கடப்பதற்கு நடை மோடை இருக்கும் போது இது எப்படி? பாதுகாப்பு குளறுபடி தான் காரணம்
ரயில், பஸ், விமானம்னு எதுவுமே பாதுகாப்பு இல்லை. சரி ரோடு ஓரத்தில் நின்னு டீ குடிச்சாலும் தேடி வந்து போட்டுத் தள்றாங்க. கதிசக்தி அபாரம். இன்னும் புல்லட் ரயில் வேற வருதாம்.
நடை பாலங்களின் படிகள் மிகவும் அதிகமாக உள்ளன.. குறைந்தது 45 படிகள்.. வயதானவர்கள் கர்ப்பிணிகள் மூட்டு வலி உள்ளவர்கள் ஏறுவது கடினம் தென் மேற்கு ரயில்வேயில் ஒருபுறம் படிகள், மறுபுறம் சாய்தளப்பாதை என்ற அமைப்பு உள்ளதால் பாதை கடந்து அடிபடுதல் மிகக்குறைவு.மற்ற ரயிலவேக்களில் எஸ்கலேட்டர், லிஃப்ட் என்று செலவு, மெயின்டனன்ஸ் அதிகம் தேவைப்படும் குறைந்த பயணிகளை மட்டுமே கையாளும் சில்லறை அடிக்க வசதியான வழிகள் மட்டுமே உள்ளன.எனவே பாதைக்கடத்தல் அதிகம் நடக்கிறது..சாய்தளம் அமைந்தால் அதிகாரி சம்பாதிக்க முடியாது என்பதால் பழனி மலை கணக்கில் படிகளோடு நடை மேம்பாலம்..
யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
தண்டவாளத்தை கடந்து தாண்டிச்செல்வது ரயில்வே சட்டப்பபடி குற்றம் தண்டனைக்குரியது. ரயில்வே ஸ்டேஷனிலேயே நடந்திருப்பது, ரயில்கள் வரும்போது கூட ரயில்வே போலீசாரின் பாதுகாப்பு குறைவை வெளிப்படுத்துகிறது.
சுற்றும் முற்றும் பார்க்காமல் தண்டவாளத்தை, ரோட்டை கடப்பது, போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை,ரோட்டை கடப்பது., ச்சே எவ்வளவுதான் சொன்னாலும் நம் மக்களுக்கு உறைப்பதில்லை...மீண்டும் மீண்டும் அதே தவறை தொடர்ந்து செய்கிறார்கள்...