வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பிரேக் பிடிக்காததுதான் விபத்திற்கு காரணம், நான்கு பேர் மரணம் அடைந்துள்ளார்கள் அவர்களது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடையவும் இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
பாவம் சுற்றுலா கவலையில் முடிந்துவிட்டது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்கள். காயமுற்றவர்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்
விபத்து ஏற்பட்டது ஓட்டுனர் கவன குறைவா அல்லது பாதுகாப்பு அற்ற வழித்தடமா என்பது தெரியவில்லை. வாகனம் எடுப்பதற்கு முன் ஓட்டுனரின் தேக பரிசோதனை செய்யவேண்டுமா அவர் குடித்துள்ளாரா என்பது அறியவேண்டிய அவசியம் இல்லையா? இவைகளும் ஒரு காரணியாய் இருக்கலாம். தனியார் வேகமாய் ஓட்டலாம். ஆனால் அரசு பேருந்துகள் டாக்சிகள் வாடகை பேருந்துகளுக்கு கட்டுப்பாடு மிக அவசியம். இறந்தவர் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதில் யார் கொடுக்கவேண்டும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் நிறைய வேறுபாடுள்ளன. சாராயம் குடித்துவிட்டு செத்தவர்களுக்கு நஷ்டஈடு அதிகமாய் கொடுத்ததை பார்த்தோம். நஷ்டஈடு தொகை மக்களின் வரி வருமானம் என்பதனை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
கார்பர்டேகளுக்கு பல லட்சம் கோடிகள் கடந்த 10 வருடமா தள்ளுபடிபண்ணிட்டு இருக்காங்களே ,அது மக்கள் வரி பணம் இல்லையா ,